செய்தி வட அமெரிக்கா

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கனடா கையெழுத்திட உள்ள ஒப்பந்தம்!

அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய இருக்கின்றன. இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழையும் முயற்சியில் எல்லைப்பகுதியில் உயிரிழந்துகிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். அதாவது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர்.தற்போது, இப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் […]

செய்தி தமிழ்நாடு

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (25) இவருடைய தந்தை பாலசந்திரன் இறந்த நிலையில் தாய் செல்வியுடன் வசித்து வந்தார், இந்நிலையில் செல்வி வீடிலேயே சிற்றுண்டி கடை நடத்தி வரும் நிலையில் ஹரிஹரன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து மது பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது, நேற்று வழக்கம் போல் மதுபோதையில் வந்த ஹரிஹரனை தாய் செல்வி வேலைக்கு செல்லும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது, இதனால் மனஉளைச்சலில் இருந்த […]

செய்தி வட அமெரிக்கா

கனடா வரலாற்றில் முதல் முறையாக மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றம்!

கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளதஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புதிய குடியிருப்பாளர்களில் 96 சதவீதமானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். ஓராண்டில் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கு மேல் வளர்ச்சிகண்டது கனடிய வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். சென்ற ஆண்டுமட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 437,000 பேர் கனடாவில் குடியேறினர். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் திகதி, கனடாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 39.5 மில்லியனை எட்டியது. பொதுவாகப் பணக்கார நாடுகளில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துவருகிறது. […]

செய்தி தமிழ்நாடு

13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் மாற்றி சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

  • April 14, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர்  ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கள் கிராமத்தில் நேற்று இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் விழா நடைபெற்றது. மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள்  எரிவதற்காக  ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சுவாமி ஊர்வலத்தின் பின்னே சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் லாவண்யா என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னே ஏரி அமர முயற்சித்த பொழுது அங்கிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிக்கொண்டு முடி பிசைத்துக்கொண்டு […]

செய்தி தமிழ்நாடு

பெண்களுக்கான மாரத்தான் போட்டி

  • April 14, 2023
  • 0 Comments

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை  ஐஸ்வர்யம் ட்ரஸ்ட் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில்  பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது., ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் 18  வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அவர்கள்,, காவல்உதவி ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்கள், […]

செய்தி தமிழ்நாடு

ஜி பே மூலம் லஞ்சம் வாங்கிய மணிமங்கலம் போலீசார் 2 பேர் கைது

  • April 14, 2023
  • 0 Comments

தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான காவலர்களை வன்மையாக கண்டித்ததோடு, அவர்களின் சர்விஸ் காலத்தில், இதைப் போன்ற அத்துமீறர்களில் ஈடுபட்டார்களா? என்று முழுமையாக விசாரிக்க போலீஸ் உதவி ஆணையருக்கு உத்தரவு. சென்னை தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் உள்ள கூடுவாஞ்சேரியில் வசிப்பவர் கிருஷ்ணன் 30. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவருடைய உறவுக்காரப் பெண் ஒருவருக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயம் முடிந்துள்ளது. இந்தநிலையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட உறவுக்கார பெண்ணுடன், கிருஷ்ணன் நேற்று இரவு […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு!

  • April 14, 2023
  • 0 Comments

தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு! தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றின் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்கள10ரில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9ஆம் திகதி ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

செய்தி தமிழ்நாடு

போலீசாரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சி

  • April 14, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மூடப்பட்ட நிலையில் ஏசிஎல் தனியார் தொழிற்சாலையில் பழைய இரும்புகளை திருடுவதற்காக வந்த சிலர் தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 56) என்பவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவலர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் பெத்திகுப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது கம்போடியா

கம்போடியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பக்கச்சார்பானது மற்றும் அதன் அரசியல் தன்மையில் பாரபட்சமானது என்று கம்போடியா தெரிவித்துள்ளது. கம்போடியா உட்பட பிற நாடுகளில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் வருடாந்திர மனித உரிமைகள் அறிக்கைகள், அதன் நடைமுறையில் இரட்டைத் தரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது என  கம்போடிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயகத்தின் சொந்த பதிப்பைக் கொண்ட அமெரிக்கா இன்னும் தினசரி அடிப்படையில் மனித […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுவற்றில் துளையிட்டு தப்பிய கும்பல்!

அமெரிக்காவில் சிறையின் சுவரை பல் துலக்கும் பிரஷ் கொண்டு துளையிட்டு இரு சிறைவாசிகள் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான விர்ஜினியாவில் உள்ள ஜெயிலில் இருந்து இரு கைதிகள் தப்பித்துவிட்டதாக நியூபோர்ட் ஷெரிப் அலுவலகம் அபாய எச்சரிக்கை அளித்தது. இதனால், சிறைக்காவலர்கள் அந்த கைதிகள் இருந்த அறையை சென்று பார்த்துள்ளனர். அங்குள்ள சுவற்றில் ஒரு நபர் வெளியே செல்லும் அளவில் மிகப்பெரிய துளை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் வழியாக கார்சா மற்றும் நெமோ என்ற […]

Skip to content