கனடாவில் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் புலம் பெயர் தொழிலாளர்கள்!
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தின் (TFWP) கீழ் பணிபுரியும் போது “அதிர்ச்சியூட்டும் துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாட்டிற்கு” ஆளாகியுள்ளனர் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. நேற்று (31.01) வெளியிடப்பட்ட அறிக்கையில், விவசாயம், உணவு பதப்படுத்துதல், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் முதன்மையாக குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த முதலாளிகளை அனுமதிக்கும் கனடாவின் TFWP இன் கட்டமைப்பை அம்னஸ்டி விமர்சித்தது. கனடாவின் TFWP திட்டத்தின் […]