செய்தி தமிழ்நாடு

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது – புகழேந்தி விமர்சனம்!

  • April 13, 2023
  • 0 Comments

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை போல் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு போவது நல்லது என கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா […]

செய்தி தமிழ்நாடு

மத்திய அரசின் பரிந்துரை கடிதத்தோடு தமிழக அரசை அணுகினேன்

  • April 13, 2023
  • 0 Comments

ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரைத்தும் தமிழக அரசு தொடர்ந்து அலைகழித்து வருவதாக ஆராய்ச்சியாளர் கண்ணன் ஜெகதலா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புவியீர்ப்பு விதிகள் குறித்தும், நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டனின் விதிகள் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மத்திய அரசிடம் அங்கிகாரம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்ற சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இது […]

செய்தி தமிழ்நாடு

புளியந்தோப்பு ரவுடி வெட்டி படுகொலை

  • April 13, 2023
  • 0 Comments

சென்னை புளியந்தோப்பு குருசாமி ராஜாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கருப்பா என்கின்ற ரகுபதி 30 இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், இவர் மீது பேசன் பிரிட்ஜ் புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருவதால் தொடர்ந்து வழக்குகளில் சிக்குவதால் இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவன்யூ சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்து அங்கு […]

செய்தி தமிழ்நாடு

பெண்ணுக்கு நடந்த கொடுமை : மின்கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்திய முச்சக்கரவண்டி சாரதிகள்!

  • April 13, 2023
  • 0 Comments

கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த 35 வயதுடைய பெண் ஒருவர் தனது தாயாருடன் கன்னியாகுமரியில் அருமனை என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார்.இவர் அந்த பகுதியில் செல்லும் பொழுது எல்லாம் முச்சக்கர சாரதிகள் அவரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இவ்வாறு வழக்கமாகவே இருந்த சமயத்தில் கோபமடைந்த அந்த பெண் நேற்று மதியம் வீட்டுக்கு சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தியை எடுத்து வந்து […]

செய்தி தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர் குறித்த வதந்திகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான காணொலி பரவியநிலையில், பல தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு திரும்ப துவங்கினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் […]

செய்தி தமிழ்நாடு

கட்டுமான கண்காட்சி-லேட்டஸ்ட் டெக்னாலஜி

  • April 13, 2023
  • 0 Comments

மடீசியா சார்பில் பில்ட் எக்ஸ்போ 2023 கட்டுமான கண்காட்சி மார்ச் 11முதல் 13 வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள்,புதிய கண்டுபிடிப்புகள், கட்டுமானத் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள், உற்பத்தி செய்து வரும் சிறு சிறு மற்றும் குரு தொழில் தொழில்கள்,எதிர்கால தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள கண்காட்சி எதுவாக உள்ளது . மேலும் நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் பாரம்பரிய கட்டுமான முறைகள் லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் எக்ஸ்கியூப்மென்ட்,பசுமை வீடு கட்டுமான முறைகள், […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

  • April 13, 2023
  • 0 Comments

கோவை சரகம் ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக்கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வட மாநில தொழிலாளர்கள் இடையே இருக்கக்கூடிய அச்சத்தை போக்குவது குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறுகையில் வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் குழப்பங்கள் தீர்ந்து இயல்பு நிலை […]

செய்தி தமிழ்நாடு

குளிரூட்டும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

  • April 13, 2023
  • 0 Comments

நீர் மோர் பந்தலை அறக்கட்டளை நிறுவன தலைவர் சி.பி.கருணாகரன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது. பேருந்து, ஆட்டோக்களில் வந்த பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்களை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர். இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.கே.மணி ஐயர், ஆம் ஆத்மியை சேர்ந்த பம்மல் டி.கந்தசாமி, வழக்கறிஞர் சுந்தரராஜன், கராத்தே பார்த்தீபன், விஜயகுமார், தாமோதரன், மதுவிக்கரமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ரகுராமன், ராஜேஷ், முனைவர் […]

செய்தி தமிழ்நாடு

ஊர் சார்பில் விவசாயிகள் மதுபானக்கடையை இடமாற்ற கோரி மனு

  • April 13, 2023
  • 0 Comments

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் பகுதி  விவசாயம் செழிக்கும்   பூமியாக திகழ்ந்து வருகின்றது இங்கு விவசாயிகள் பிரதான தொழிலாக  பலவகையான பூ தோட்டங்களில் விளைவிக்கின்ற பூக்களை வெளிமாநிலங்ளுக்கு ஏற்றுமதிக்கு பெயர் போனதாக விளங்கி வருகின்றது அதுமட்டுமின்றி வாழை நெல் கரும்பு உள்ளிட்டவைகளை விளைவிக்கின்ரனர். இந்த விவசாய நில பகுதிகளுக்கு இடையை மது பான கடை இயங்கி வருகின்றது இங்கு பத்துக்கும் மேற்ப்பட்ட சிறிய சிறிய கிராமத்தில் இருந்து மது பிரியர்கள் படை எடுத்து வந்து செல்கின்றனர். […]

செய்தி தமிழ்நாடு

திரளான பெண்கள் ஆலையை திறக்க உறுதிமொழி

  • April 13, 2023
  • 0 Comments

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து தனது சமுதாய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி,மருத்துவம்,சுகாதாரம், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம் என தனது சமுதாய வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. பல்வேறு பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளித்து அதன் மூலம் அவர்களை தொழில் முனைவராக உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின […]

Skip to content