அமெரிக்காவை அழிக்க வட கொரியா செய்துள்ள அதிர்ச்சி செயல்
அமெரிக்காவை அழிப்பதற்காக வடகொரியா அதிர்ச்சி செயலில் ஈடுப்பட்டுள்ளது. அதற்கமைய, மூன்றே நாட்களில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்ததது. இதனை தொடர்ந்து, வட கொரியா தீவிர இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நடவடிக்கையை குறிப்பிட்டு இது ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியது. அத்துடன் Hwasong-17 […]