செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை அழிக்க வட கொரியா செய்துள்ள அதிர்ச்சி செயல்

அமெரிக்காவை அழிப்பதற்காக வடகொரியா அதிர்ச்சி செயலில் ஈடுப்பட்டுள்ளது. அதற்கமைய, மூன்றே நாட்களில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்ததது. இதனை தொடர்ந்து, வட கொரியா தீவிர இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நடவடிக்கையை குறிப்பிட்டு இது ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியது. அத்துடன்  Hwasong-17 […]

செய்தி தமிழ்நாடு

ஒன்றரை கிலோ தங்கம் 2அரைக்கோடி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு வலை

  • April 14, 2023
  • 0 Comments

பேருந்தை விட்டு இறங்கிய நகை கடைகளுக்கான ஏஜென்டை காரில் கடத்தி  கட்டிப் போட்டு நகை கடைகளுக்கு வாங்கி வந்த தங்கம்  1 1/2 கிலோ மற்றும் 2 கோடி பணத்தை  பறித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் லேனா விலக்கு அருகே கைகளை  கட்டி இறக்கிவிட்டு சென்ற நிலையில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார் மேலும் நகை கடை உரிமையாளர்களும் புகார் காரைக்குடி கழனிவாசல்  பேருந்து நிறுத்தத்தில் ஆம்னி பேருந்தில் அதிகாலை வந்து இறங்கிய  […]

செய்தி தமிழ்நாடு

பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மத்திய அரசு ஸ்டேட் பேங்க் எல்ஐசி மற்றும் தேசிய உடமைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பொது மக்களின் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமளம் வடக்கு வட்டார தலைவர் அர்ஜுனன் தெற்கு வட்டாரத் தலைவர் எம்.எம். கணேசன், பொன்னமராவதி வடக்கு […]

செய்தி வட அமெரிக்கா

திருட்டு குறித்து ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களிடம் அமெரிக்க அரசு வலியுறுத்தல்

அமெரிக்க அரசு அட்டர்னி ஜெனரல் குழு ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப் நிறுவனங்களை திருட்டுக்கு ஆளாகும் மில்லியன் கணக்கான அமெரிக்க வாகனங்களுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியது. கடந்த மாதம், கொரிய வாகன உற்பத்தியாளர்கள் டிக்டோக் மற்றும் பிற சமூக ஊடக சேனல்களில் பிரபலப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்தி அதிகரித்து வரும் கார் திருட்டுகளைத் தடுக்க 8.3 மில்லியன் அமெரிக்க வாகனங்களுக்கு மென்பொருள் மேம்படுத்தல்களை வழங்குவதாகக் கூறியுள்ளனர். விஸ்கான்சின் அட்டர்னி ஜெனரல் ஜோசுவா கவுல் தலைமையிலான கொலம்பியா மாநிலங்களும் […]

செய்தி தமிழ்நாடு

50 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை தாம்பதம் மாநகராட்சி ரயில்வே சுரங்கப்பாதைன்பணிக்காக அன்மையில் வெட்டி அகற்றியது. இந்நிலையில் சில சமூக அமைப்புகள் மரம் வெட்டப்பதை கண்டித்தும்  மரத்திற்கு மலர் தூவியும்  அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு பசுமை தாயகம் சார்பில் மலர் தூவி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் […]

செய்தி

அமெரிக்க அணுமின் நிலையத்தில் இருந்து 400,000 கேலன் கதிரியக்க நீர் கசிவு

அமெரிக்காவின் மினசோட்டாவின் மத்திய மேற்கு மாநிலமான மான்டிசெல்லோவில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 400,000 கேலன் கதிரியக்க நீர் கசிந்துள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். மினசோட்டா மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனம் (MPCA) இந்த வாரம், நிறுவனத்தின் Monticello அணு உற்பத்தி ஆலையில் கண்டறியப்பட்ட ட்ரிடியம் கலந்த நீரின் வெளியீட்டை சுத்தம் செய்வதற்கான Xcel எனர்ஜியின் முயற்சிகளை அரசு நிறுவனங்கள் கண்காணித்து வருவதாகக் கூறியது. ஆலைக்கு அருகாமையில் உள்ள குடிநீர் கிணறுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதற்கான ஆதாரம் தற்போது இல்லை என்றும் […]

செய்தி தமிழ்நாடு

தேர்வு எழுதும் மையங்களை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

  • April 14, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வானது மதியம் […]

செய்தி தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு வேதனை

  • April 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்து ஆயிரம் பேர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் திமுக ஆட்சி வந்தால் பொது மக்களுக்கு வேதனை அதிமுக ஆட்சி வந்தால் பொதுமக்களுக்கு சாதனை தமிழகத்தில் இரண்டு வருடத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் வரும் அப்போது தாலிக்கு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பீச் சிட்டியில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குப் பிறகு அவசர நிலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பீச் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பின்னர் அவசர நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு 11:59 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தென் பீச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு நபர் காயமடைந்ததை அடுத்துடன் , நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மியாமி கடற்கரையில் மற்றொரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கைகள் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் 2010 இல் கொல்லப்பட்ட பெண் – 50 ஆயிரம் டொலர் வெகுமதி அறிவிப்பு

கனடாவில் 42 வயதான சோனியா வராச்சினின் தீர்க்கப்படாத கொலை வழக்கு விசாரணை தொடர்பில் பொது மக்களின் உதவி பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சோனியா வரச்சின், ஒன்ட்டின் ஆரஞ்ச்வில்லில் ஒரு குழந்தை மருத்துவ செவிலியராக இருந்தார். ஆகஸ்ட் 30, 2010 அன்று பணிக்கு வராம்ல் காணாமல் போனார். அவரது இரத்தக்கறை படிந்த கார் ஆரஞ்ச்வில்லி டவுன் ஹாலுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் அருகிலுள்ள கலிடனில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. […]

Skip to content