இலங்கை

இலங்கையில் கணவனை கொன்று புதைத்த மனைவி – 33 வருடங்களின் பின்னர் வெளிவந்த தகவல்

  • May 15, 2023
  • 0 Comments

ஊருபொக்க பிரதேசத்தில் 33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, அவரது மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியுள்ளார். அதனையடுத்து, […]

வாழ்வியல்

கடையில் சாப்பிடும் பழக்கமுடையவர்களுக்கான எச்சரிக்கை பதிவு

  • May 15, 2023
  • 0 Comments

நாம் நமது வீடுகளில் உணவு சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது. இன்றைய காலகலாட்டத்தில் நாகரீகமும், தொழில் நுட்பமும் மாறி வருகிறது. நமது உணவு, உடை இருப்பிடம் என அனைத்திலுமே மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோர் வீட்டில் சமைக்கும் உணவை விட கடையில் சமைக்கும் உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், வீட்டில் செய்யக்கூடிய உணவை உற்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் மீண்டும் அதிகரித்த பார்சல் திருட்டு

  • May 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் மீண்டும் காணாமல் போன அல்லது திருடப்பட்ட தபால் பார்சல்கள் தொடர்பான செயற்பாடு அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு ஆஸ்திரேலியர்கள் பார்சல்களை இழந்துள்ளனர் அல்லது திருடியுள்ளனர் என்று சமீபத்திய தரவு காட்டுகிறது. அதன்படி, சராசரியாக இழந்த தொகை 130 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பார்சல்களை விநியோகிக்கும் போது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இல்லாத வேறு ஒருவருக்கு குறித்த பார்சல் கிடைத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த நபர்கள் வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ […]

ஆசியா

சிங்கப்பூருக்குள் நுழைந்த பெண்ணை சுற்றிவளைத்த அதிகாரிகள் – சிக்கிய பெருந்தொகை பணம்

  • May 15, 2023
  • 0 Comments

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சிங்கப்பூருக்குள் நுழைந்த போது 20,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம் வைத்திருந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் ஏப்ரல் 25ஆம் திகதி அந்த சம்பவம் நடந்தது. மலேசியரான அந்தப் பெண், கார் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் போது அதிகாரிகளிடம் பிடிபட்டார். பெண் ஓட்டி வந்த கார் மலேசிய வாகனப் பதிவு எண்ணைக் கொண்டது. அவர் பணத்தை பிளாஸ்டிக் பைகளில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

  • May 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நேட்டோ நாடுகளது விமானப் படைகள் பங்குபற்றவுள்ள பெருமெடுப்பிலான ஆகாயப் போர்ப் பயிற்சி அடுத்த மாதம் 12 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. பல்வேறு விதமான சுமார் 220 போர் விமானங்களும் பத்தாயிரம் படை வீரர்களும் பங்கேற்கின்ற இந்தப் பயிற்சிக்காக ஜெர்மனியின் வான் பரப்பில் அரைவாசி மூடப்படவுள்ளது. இதனால் அந்த நாட்களில் பயணிகள் விமான சேவைகளில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம் என்று […]

ஆசியா

சிங்கப்பூரில் வீதி ஒன்றில் நிர்வாணமாக படுத்து பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்

  • May 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் செம்பவாங்கில் வீதி ஒன்றில் நபர் ஒருவர் நிர்வாணமாக படுத்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை Sgfollowsall என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது தொடர்பில் வெளியான ஒரு காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செம்பவாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு உதவி கேட்டு தனக்குத் தகவல் வந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருகிறது. பொது இடத்தில் நிர்வாணமாக தோன்றியதன் தொடர்பில் […]

வட அமெரிக்கா

கனடாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை!

  • May 15, 2023
  • 0 Comments

கனடாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளமையினால் அவற்றைச் சமாளிக்க அதிகாரிகள் திண்டாடுகின்றனர். மேற்குப் பகுதியில் வெப்பமான, வறண்ட வானிலை அடுத்த வாரமும் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேற்கில் உள்ள அல்பேர்ட்டா (Alberta) மாநிலத்தில் ஒரே வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீச்சம்பவங்கள் நேர்ந்துள்ளன. அந்த வட்டாரத்தில் சிறப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருடத்தின் இந்தக் காலத்தில் பொதுவாக நிலவும் தட்ப, வெப்பநிலையைவிட அது […]

ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – ஐவர் காயம்

  • May 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர். லக்ஸம்பேர்க்கின் அருகே உள்ள பிரெஞ்சு எல்லைக் கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Villerupt (Meurthe-et-Moselle) நகரில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சுட்டில் இரு பெண்கள், இரு ஆண்கள் மற்றும் ஒருவர் சிறுவன் என மொத்தம் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் மேற்படி துப்பாக்கிச்சூட்டுக்கு […]

இலங்கை

இலங்கையில் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம்?

  • May 15, 2023
  • 0 Comments

இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பில் எதிர்வுகூறியுள்ளனர். பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2022ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், ஆடைத்தொழிற்துறை அரைவாசியை கொண்டிருந்தது. கொவிட்-19 தொற்று காலப்பகுதியில் கூட ஆடைத்தொழிற்துறை வருவாயை ஈட்டியிருந்த போதிலும், சர்வதேச சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆடைக்கான கேள்வி குறைவு காரணமாக ஆடைத்தொழிற்துறை பாரிய […]

ஆசியா

சிங்கப்பூரில் இனி அதிவேக இணைய வேகத்தில் பயனடையும் மக்கள்

  • May 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இணைய வேகத்தை இன்னும் கூடுதலாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொதுவாகவே இணைய வேகம் அதிகமாக இருக்கு போதிலும் அதனை மேலும் அதிகரித்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிவேக இணைய சேவையை அரசாங்கம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யும் என சொல்லப்பட்டுள்ளது, அதற்கு Wi-Fi 6E என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது வாழ்நாள் முழுவதும் இணையத்தை நாடியுள்ள தொழிற்நுட்பங்கள் ஏராளம், அதற்கு இது கைகொடுக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனை மனித இயந்திர கருவிகளுக்கு இணையம் தான் உயிர்நாடி என்றே […]