ஆசியா

சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஆபத்து – மூவர் பாதிப்பு

  • May 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மூவருக்கு Zika வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர் அவர்கள் Kovan வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும். பாதிக்கப்பட்ட மூவரில் இருவர் வீட்டிலேயே குணமடைந்து வருகின்றனர். எஞ்சிய ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. தொற்றுக்கு ஆளான மூவரில் எவருமே கர்ப்பிணி அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. கோவன் வட்டாரத்தில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்வோரிடம் ஸீக்கா பரிசோதனை செய்யும்படிச் சுகாதார அமைச்சு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது. தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தங்குமிடம் கோரிய அகதிகள் கைது!

  • May 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 15 பேர் வரையான அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது. தங்குமிடம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு பரிசில் உள்ள நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக குவிந்த 150 வரையான அகதிகள், ‘அவசரகால தங்குமிடம்’ கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது ஆர்ப்பாட்டம் பொது போக்குவரத்தினை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டு அவர்களில் 15 அகதிகள் கைது செய்யப்பட்டனர். அகதிகள் கைது செய்யப்பட்டமைக்கு Nikolaï Posner எனும் அகதிகள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 540 யூரோ கொடுப்பனவு

  • May 13, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு 540 யூரோ வழங்கப்படவுள்ளது. 21 மில்லியன் ஜெர்மனியர்கள் தற்பொழுது ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதம் தொடக்கம் 540 யுரோ மேலதிக பணமாக வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த 540 யூரோ என்று சொல்லப்படுவது வருடாந்தத்துக்கு வழங்கப்படுகின்ற அதிகரிப்பாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேற்கு ஜெர்மனி பிரதேசத்தில் ஓய்வூதியத்தினுடைய உயர்வு கிழக்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக காணப்படும். மேலும் மேற்கு ஜெர்மனியில் ஓய்வூதியத்தை பெறுகின்ற […]

இலங்கை

இலங்கையர்களை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பெண் செய்த செயல்

  • May 13, 2023
  • 0 Comments

30 வயதான பெண் ஒருவர் களுபோவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனியாவில் தொழில் பெற்று தருவதாக கூறி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவர் கைதானார். கைதானவர் அனுமதிபத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகத்தை நடத்தி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்புவதற்காக ஆள் ஒருவரிடம் 4 இலட்சத்து 40 […]

செய்தி வட அமெரிக்கா

டெக்சாஸில் தாய் மற்றும் தந்தையுடன் பட்டம் பெறவுள்ள மகள்

  • May 12, 2023
  • 0 Comments

பட்டப்படிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வு. ஒரு நபர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தை முடித்துவிட்டு மற்றொன்றில் நுழைகிறார். நிச்சயமாக பலர் மேற்படிப்பைத் தேர்வு செய்கிறார்கள், பட்டப்படிப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் போன்றது. ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒரே நாளில் பட்டம் பெறுவது எவ்வாறு இருக்கும். இங்கு குடும்ப உறுப்பினர்கள் என்று குறிப்பிடப்படுவது உடன்பிறப்புகள் அல்லது உறவினர்கள் அல்ல. நீங்களும் உங்களது பெற்றோரும் ஒரே நாளில் பட்டம் பெற்றால் எப்படி இருக்கும். […]

இலங்கை செய்தி

திறைசேரி உண்டியல்களின் கடன் உச்சவரம்பு ஆறு டிரில்லியன் ரூபாயாக உயர்த்தப்படுகிறது

  • May 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கைகளை தொடர்ச்சியான புரிந்துணர்வு மூலம் மேலும் வெற்றியடையச் செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியக் குழுவின் தற்போதைய இலங்கை விஜயம் அதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு முன்னேற்ற மீளாய்வுக்கு முன்னர் கண்காணிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிடுகிறார். இதேவேளை, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது கடன் வரம்பை அதிகரிக்காது என […]

ஆசியா செய்தி

பலுசிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

  • May 12, 2023
  • 0 Comments

பலுசிஸ்தானின் முஸ்லீம் பாக் நகரில் உள்ள எல்லைப்புற கான்ஸ்டாபுலரி (எஃப்சி) முகாமின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் இரண்டு ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) தெரிவித்துள்ளது. “வடக்கு பலுசிஸ்தானில் உள்ள முஸ்லீம் பாக் பகுதியில் உள்ள எஃப்சி முகாம் மீது பயங்கரவாதிகளின் குழு தாக்குதல் நடத்தியது” என்று இராணுவத்தின் ஊடகப் பிரிவு கூறியது. “கட்டிட வளாகத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை நடந்து வருகிறது” என்று […]

ஐரோப்பா செய்தி

போர்ச்சுகல் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியது

  • May 12, 2023
  • 0 Comments

பெரும் துன்பம் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை போர்ச்சுகல் நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டை பிளவுபடுத்தியுள்ளதுடன், பழமைவாத ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசாவிற்கு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தீவிர நோய்வாய்ப்பட்டு, தாங்க முடியாத துன்பத்தில் இருந்தால், இறப்பதற்கு உதவி கோர அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய முடிவை எடுப்பதற்கு அவர்கள் மனதளவில் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டாலொழிய, “நீடித்த” மற்றும் “தாங்க முடியாத” வலியால் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்­நாட்­டின் அமைச்­சர்­க­ளின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

  • May 12, 2023
  • 0 Comments

தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழனி­வேல் தியா­க­ரா­ஜன் (பிடிஆர்) அந்தப் பத­வி­யில் இருந்து அகற்றப்­பட்டு தக­வல்­தொ­ழில்­நுட்ப அமைச்­ச­ராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்­நாடு, தக­வல்­தொ­ழில்­நுட்­பத்துறை­யில் முன்னணி மாநி­ல­மாக மீண்டும் திகழ பாடு­ப­டப்­போவ­தாக டுவிட்­ட­ரில் அவர் தெரிவித்துள்ளார். பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 2021 மே மாதம் 7ஆம் தேதி திமுக ஆட்­சிக்கு வந்­தது. அது முதல் மூன்­றா­வது முறை­யாக நேற்று அமைச்­ச­ரவை மாற்றம் கண்டது. அதன்­படி ஐந்து அமைச்­சர்­க­ளின் துறை­கள் மாற்­றப்­பட்­டன. அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் வகித்து வந்த தக­வல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய மூன்று இந்தியர்கள் கைது

  • May 12, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா வானுர்தி மூலம் போதைப்பொருள் கடத்தல் செய்ததாக மூன்று இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடவர்களை சிறப்பு படை அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு வரும் அந்த போதைப்பொருள் பஞ்சாப் மற்றும் பல இந்திய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். ஆடவர்கள் போதைப்பொருளுக்காகச் சட்ட விரோதமாக ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனையும் செய்துள்ளனர். பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகிய […]