இலங்கையில் 2022 அரகலய கலவரத்தின் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக இழப்பீட்டு பெற்ற 43 அரசியல்வாதிகள்: வெளியான பட்டியல்
2022 அரகலய கலவரத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அமைச்சரின் கூற்றுப்படி, முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் கூட்டாக பெற்ற மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், […]