தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி| மக்கள் அவதானம்
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கொழும்பு பகுதியில் இளைஞர்களிடம் பணம் பெற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள 5 இளைஞர்களிடம் பெண் 25 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய […]