திருமணமாகி இரண்டு மாதங்கள்! இளம் தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்
இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதிகள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹவத்த ஓபாதவை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக […]