ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்வர் இலங்கை இளைஞன் என உறுதி

  • May 22, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை இளைஞர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் […]

இலங்கை செய்தி

தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது

  • May 22, 2023
  • 0 Comments

ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக பொரளை பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் அவரது சடலத்தை தோண்டி எடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை கடந்த 18ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்தது. ஐந்து பேர் கொண்ட விசேட […]

ஐரோப்பா

ஜெர்மனிக்கு காத்திருக்கும் ஆபத்து – அச்சத்தில் அதிகாரிகள்

  • May 22, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஆற்றில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக அச்சம் வெளியாகி இருக்கின்றது. ஜெர்மனியில் நதிகளில் நீர் வற்றி செல்வதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாடு கடும் பாதிப்பு நிலைக்கு செல்லும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை தடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது பொடன்சே என்று சொல்லப்படுகின்ற மிக பெரிய ஆற்றில் நீரின் அளவானது மேலும் குறைவடைந்து செல்வதாக தெரியவந்துள்ளது. இதேவேளையில் உலகளாவிய ரீதியில் சுவிஸ் வொசர் என்று […]

இலங்கை

இலங்கையில் 59 சுகாதார வைத்திய வலயங்கள் அதி அவதானத்துக்குள்!

  • May 22, 2023
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை தொடர்வதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 அலுவலகங்கள் அதி அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். “கடந்த ஜனவரி மாதம் முதல் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 35,675 பேர் டெங்கு நோயாளர்களாக […]

ஐரோப்பா செய்தி

விமான விபத்தில் மூன்று நெதர்லாந்து பிரஜைகள் பலி

  • May 21, 2023
  • 0 Comments

வடமேற்கு குரோஷியாவின் மலைப் பிரதேசத்தில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று நெதர்லாந்து பிரஜைகள் இறந்ததாக டச்சு வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஸ்லோவேனியாவில் உள்ள மரிபோரிலிருந்து குரோஷியாவின் அட்ரியாடிக் கடற்கரையில் புலாவுக்குச் சென்ற டச்சு-பதிவு செய்யப்பட்ட விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனதை அடுத்து, ஓகுலின் நகருக்கு அருகிலுள்ள காட்டில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகலில் விபத்து ஏற்பட்டது என்று குரோஷிய விமான ஆய்வாளர்கள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டதாகவும், விமானத்தின் சிதைவுகள் தீயினால் சேதமடைந்ததாகவும் […]

ஐரோப்பா செய்தி

உலகிற்கு சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளது!!! பிரிட்டன் குற்றச்சாட்டு

  • May 21, 2023
  • 0 Comments

பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு உலகின் மிகப்பெரிய சவாலாக சீனா இருப்பதாக பிரிட்டன் கூறுகிறது. உலக பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு சவாலாக சீனா உள்ளது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்படி, சீனாவினால் முன்வைக்கப்படும் சவால்களை குறைப்பதற்கு பிரித்தானியாவும் ஏனைய G7 நாடுகளும் பொதுவான அணுகுமுறையை பின்பற்றும் என பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதை […]

இலங்கை செய்தி

டொராண்டோவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

  • May 21, 2023
  • 0 Comments

டொராண்டோ நகரின் மேற்கு முனையில் ஒரு பெண் இறந்தது குறித்து டொராண்டோ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 11:45 மணியளவில் ஓசிங்டன் அவென்யூவில் உள்ள 397 ஹார்போர்ட் வீதிக்கு அழைக்கப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். பொலிசார் வந்து பார்த்தபோது ஒரு பெண் பலத்த காயங்களுடன் இருந்ததைக் கண்டார்கள். பின்னர், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் தடுப்புக் காவலில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். லேசான காயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு […]

இலங்கை செய்தி

ரஞ்சனுக்கு பரிசாக கிடைத்த KDH வாகனம்

  • May 21, 2023
  • 0 Comments

“சிங்கள சினிமாவின் சூப்பர் ஸ்டார்” என்று பார்வையாளர்களின் அன்பைப் பெற்ற ரஞ்சன் ராமநாயக்க சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு கதாபாத்திரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் ஏழைக் குழந்தைகளுக்கு மடிக்கணினிகளை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ரஞ்சன் அப்போது “அரசியல் மேடையில்” பிஸியாக இருந்தவர், ஆனால் இப்போது “கச்சேரி மேடையில்” பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், அவர் முன்னெப்போதையும் விட மக்களால் நேசிக்கப்படும் “சூப்பர் ஸ்டாராக” மாறிவிட்டார். அந்த வகையில், ரஞ்சனுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்துள்ளது. […]

இலங்கை செய்தி

தாய் முன்னிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் – யுவதி முறைப்பாடு

  • May 21, 2023
  • 0 Comments

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது தாய்க்கு முன்பாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயதுடைய விசேட தேவையுடைய யுவதியொருவர் கொஸ்கொட பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசேட தேவையுடைய இந்த யுவதி தனது தாயுடன் கான்ஸ்டபிளின் வீட்டில் தங்கியிருந்து கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயாரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புகாரின்படி, கான்ஸ்டபிள் ஊனமுற்ற சிறுமியையும் அவரது தாயையும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவரின் […]

இலங்கை செய்தி

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்

  • May 21, 2023
  • 0 Comments

புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (21) இலங்கை வர இருந்த போதிலும், அவர் நாடு திரும்பவில்லை. எவ்வாறாயினும், ஜூம் தொழில்நுட்பம் மூலம் இலங்கையில் நடைபெற்ற ஒரு சேவையில் கலந்துகொண்ட அவர், பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களிடம் மன்னிப்பு கோருவதாகக் கூறினார். ஆனால் அன்றைய தினம் தான் கூறியது உண்மை எனவும் அவர் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “நான் நாட்டிற்கு திரும்பி வருகிறேன். இப்போது எங்கள் […]

Skip to content