உலகம்

தேர்தலுக்காக நிதி சேகரிக்கும் ஜோ பைடன்!

  • June 19, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஜோ பைடன் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி  ஜனாதிபதி ஜோ  பைடன்  இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் நான்கு நிதி சேகரிப்பாளர்களுடன் தனது மறுதேர்தல் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளார். ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள இந்த பிரச்சாரத்தில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முதல் பெண்மணி ஜில் பிடன் மற்றும் இரண்டாவது ஜென்டில்மேன் டக்ளஸ் எம்ஹாஃப் ஆகியோர் உள்ளடங்களாக 20 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் எனத் […]

இலங்கை

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான கடன்?

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் செயற்குழு கூட்டத்தில் இலங்கைக்கான வரவு-செலவுத்திட்டம் மற்றும் நலன்புரி உதவிகளுக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுமதிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை பிணை எடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை […]

உலகம்

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்று (19) கச்சா எண்ணெய் விலை 1%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒபெக் உறுப்பு நாடுகள் சமீபத்தில் உலக சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்ததால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால் சீன பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பி​ரேண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை […]

இலங்கை

எரிபொருளுக்கு தட்டுப்பாடா? – அமைச்சர் விளக்கம்!

  • June 19, 2023
  • 0 Comments

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார். ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், அமைச்சர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா-இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகிய இரண்டிற்கும் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் ஒக்டேன் 95 அல்லது வேறு எந்த பெற்றோலிய […]

இந்தியா

நடிகர் விஜய்யின் மேடைப் பேச்சு! தமிழக அரசியலில் எழுந்துள்ள சர்ச்சை

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பேசுபொருளாகியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாணவர் பாராட்டுவிழாவில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டின் அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளன. அத்துடன் தி.மு.க. அரசுடன் தொடர்ந்தும் முரண்பட்டுவரும் தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியையும் நடிகர் விஜய் மறைமுகமாக சீண்டியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. நடிகர் விஜய் நேற்றுமுன்தினம் வெளியிட்ட கருத்துக்கள் பாரிய அளவான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் புதிய நல்ல […]

பொழுதுபோக்கு

அஜித்தின் 62-வது படம் என்ன தெரியுமா? வெளியான புதிய அப்டேட்

நடிகர் அஜித்குமார் ‘துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் 62-வது படமான இதற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க போவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

போராளிக்குழுக்களுடன் மோதலில் ஈடுபட்ட இஸ்ரேல் – மூவர் பலி!

  • June 19, 2023
  • 0 Comments

பாலஸ்தீன போராளிகளுடன், இஸ்ரேல் மேற்கொண்ட சண்டையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனின் நகரில் நடைபெற்ற குறித்த மோதலில்,  15 வயது சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரகிள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர், முக்கியமாக […]

இலங்கை

கோட்டாவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கு ஏற்படாது – மஹிந்தானந்த உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்படாதவாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுதியளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கோட்டாபய ராஜபக்ஷ அழைத்ததாகவும், ஆனால் அதற்கான தைரியம் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் சவாலை ஏற்றுக்கொண்டு அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கிய ஒரே […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 34 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

  • June 19, 2023
  • 0 Comments

பிரித்தானிய மக்கள் தற்போது வெப்ப அலை போன்ற சூழலை அனுபவித்துவரும் நிலையில், நாட்டின் 34 பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள யார்க்ஷயர் மற்றும் வடகிழக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் முகமை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.ஜூன் 18 சனிக்கிழமை, நாடு முழுவதும் பல வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன, அத்துடன் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து இருக்கும் பூமி – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

  • June 19, 2023
  • 0 Comments

பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சி தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்ப்ட்டு உள்ளது, இது […]