இந்தியாவில் தவறுதலான முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள்
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த குழுவினர் உள்ளூர் பயணிகளை தவறுதலாக வருகை முனையத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. UL 173 ரக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளே நேற்று (17) இந்த நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகளை சர்வதேச பயணிகள் வந்த முனையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய உள் பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர், […]