ஐரோப்பா செய்தி

கெர்சன் ரயில் நிலைய தாக்குதலில் சிறுமி உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி – ஆளுநர்

  • July 11, 2023
  • 0 Comments

Kherson பகுதியில் உள்ள ரயில் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு வயது சிறுமி உட்பட குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். “எதிரிகளின் தாக்குதலின் போது, அவள் வீட்டின் முற்றத்தில் இருந்தாள். 68 வயதுடைய நபர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துண்டுகள் அவரது தலை, கழுத்து, மார்பு, கைகள் மற்றும் கால்களில் காயம் அடைந்தன என்று டெலிகிராமில் Olexander Prokudin கூறினார். 56 வயதான பெண் மற்றும் 52 வயது […]

இந்தியா

ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் ஆதரவாக இருப்பார்கள்! நிர்வாகிகளுடனா சந்திப்பின் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்? 

தளபதி விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்து அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த இரண்டு வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்திற்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடித்து, மூன்று வருட இடைவெளி எடுத்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள தனது விஜய் மக்கள் இயக்கத் தலைவர்களுடன் விஜய் […]

ஐரோப்பா

நேட்டோவை கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்!

நேட்டோவில் உக்ரைன் இணைவதை தாமதப்படுத்துவது அபத்தமானது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைன் இணைவதை தாமதப்படுத்துவது அபத்தமானது. இந்தத் தாமதத்தை வைத்துப் பார்த்தால், உக்ரைன் நேட்டோவில் சேரத் தயாராக இல்லை என்று தெரிகிறது. 2008 இல் உக்ரைன் நேட்டோவில் சேரும் என்று நேட்டோ கூறியது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. தற்போது வில்னியஸில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் இல்லாமலேயே சில முக்கியப் பிரச்சினைகள் […]

இலங்கை

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கை ;பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சிறீதரன்

  • July 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், நாளை புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், […]

இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக மரணம்

அனுராதபுரம் மாவட்டம் கஹடகஸ்திகிலிய-திவுல்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (11) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய-மஹபொத்தான- பபரஹெல பகுதியைச் சேர்ந்த சிறிவர்தனகே ஜாதக ஸ்ரீவர்த்தன (33வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்றபோது யானை தாக்கியதாகவும் அவர் குறித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத […]

பொழுதுபோக்கு

சமந்தா வெளியிட்ட உருக்கனமான பதிவு! அப்படி என்ன சொல்லி இருக்கிறார்?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா, அவர் பயங்கரமான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 36 வயதான அவர் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் மேம்பட்ட சிகிச்சையை மேற்கொள்வதற்காக நடிப்பில் இருந்து ஆறு மாதங்கள் ஓய்வு எடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் புதிய பன்மொழி திரைப்படமான ‘குஷி’யில் சமந்தா தனது பகுதிகளை முடித்தார். அவர் Insta இல் ஒரு உணர்ச்சிக் குறிப்பைப் பதிவிட்டுள்ளார். , “இது […]

இந்தியா

தக்காளியை பாதுகாக்கும் பவுன்சர்கள்… வியாபாரியை கைது செய்த பொலிஸார்!(வீடியோ)

  • July 11, 2023
  • 0 Comments

இந்தியாவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள காய்கறி விற்பனையாளரான அஜய் யாதவ் என்பவர், கடையில் இரண்டு பவுன்சர்களை நிறுத்தினார். இதுகுறித்து அவர் கூறும் போது,”தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், எங்கள் கடைக்கு வருபவர்கள் தக்காளி விலையில் […]

இலங்கை

கட்டுநாயக்கவில் தங்க பஸ்மங்களுடன் ஐவர் கைது!

  • July 11, 2023
  • 0 Comments

சுங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் 16 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் மற்றும் தங்க பஸ்மம் ஆகியவற்றை, இந்தியா, சென்னைக்கு கடத்திச் செல்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் ஐவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அண்மையில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான வர்த்தகர்கள் நால்வர் மற்றும் 55 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சென்னை […]

இலங்கை

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், 22 காரட் சவரன் உள்ளூர் தங்க சந்தையில் ரூ 155,000.ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ. 169,550.ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் டாலரின் விலை உயர்வு மற்றும் தங்கம் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட புதினின் கடற்படை தளபதி !

  • July 11, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதி ஒருவர், பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவிலுள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் நான்கு முறை சுடப்பட்ட அவர் சம்பவ […]