இலங்கை செய்தி

மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட அதிபர் கைது

  • April 11, 2023
  • 0 Comments

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான அதிபர் மாணவியை அலுவலகத்திற்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததையடுத்து, பெற்றோர்கள் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 450 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களை வழங்க அனுமதி

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, சினோபெக், யுனைடெட் பெட்ரோலியம், அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையில் உள்ள சில்லறை எரிபொருள் சந்தையில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், தற்போது பெற்றோலியக் […]

இலங்கை செய்தி

இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த இளம் மாணவி

  • April 11, 2023
  • 0 Comments

மூளைச்சாவு அடைந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின்  குடும்பத்தாரின் அனுமதியுடன் பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சுகவீனமுற்றிருந்த மற்றுமொரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக சத்திரசிகிச்சையில் கலந்துகொண்ட விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்நாட்டு மருத்துவ வரலாற்றில் இதயநோய் மற்றும் நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படுவது இதுவே முதல்முறை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய நிபுணர்கள் குழுவும், இந்நாட்டின் நிபுணர்கள் குழுவும் இணைந்து இதய […]

இலங்கை செய்தி

சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

  • April 11, 2023
  • 0 Comments

அலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேசவாசிகளின் அறிவித்தலை அடுத்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் இன்று (27) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக அலபத்த பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பகுதியில் வசிக்கும் 25 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பஸ்ஸில் செல்வதற்காக காலை 06.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு

  • April 11, 2023
  • 0 Comments

தேர்தல் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 04ம் திகதி நடைபெற உள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (28) ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும்இ அது குறித்த திகதிகளில் நடைபெறாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவது […]

இலங்கை செய்தி

கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் குறித்து கடற்படை விளக்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும்  இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கச்சதீவு நிலப்பரப்பில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு […]

இலங்கை செய்தி

காதல் விவகாரம் : 17 வயது சிறுமியின் தாயாரை வாள் கொண்டு மிரட்டிய காதலன் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயது சிறுமி  ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாருக்கு டிக்டொக்கில்  அச்சுறுத்தல் விடுத்த சிறுமியின் காதலன் உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து  17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றும் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய […]

இலங்கை செய்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை!

  • April 11, 2023
  • 0 Comments

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும்  சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும் இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது இல்லை எங்களிற்கே சொந்தம் துறைமுகத்தின் செயற்பாடுகளிற்கான பொறுப்பை நாங்கள் சீன வர்த்தகர்களிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொழும்பு துறைமுக அதிகார சபையினால் அதனை நிர்வகிக்க முடியாததன் […]

இலங்கை செய்தி

வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில்

  • April 11, 2023
  • 0 Comments

வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில் பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கையின் இந்திய சந்தைக்கு அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட அகுஸ் உடன்படிக்கை சீனா மற்றும் குவாட் நாடுகளுக்கு இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் கடந்த […]

இலங்கை செய்தி

பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதிபதி தெரிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது  ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கூ  இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதபதி ரணில்  விக்ரமசிங்க  தெரிவித்தார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட Aukus உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட்  இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்து-பசிபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியானின்  எதிர்காலப் பார்வைக்கு இலங்கை உடன்படுவதாகவும், இந்து-பசிபிக் பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு […]