இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும். நீர்கொழும்பு முதல் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்று மற்றும் கடல் நிலை: காற்றின் வேகம்: மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று, நாடு முழுவதும் மணிக்கு […]