இலங்கையில் கடும் வெப்பம் – விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நேர்ந்த கதி
இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை அச்சுறுத்தி வரும் நிலையில் மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வெப்பத் தாக்கத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், உடல்நிலை மோசமாக இருந்த இரண்டு மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வெப்பம் அதிகமாக இருக்கும் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக, பொருத்தமான […]