குவைத்தில் இருந்து 30 இலங்கையர்கள் நாடு கடத்தல்
குவைத்தில் இருந்து 30 இலங்கையர்கள் அடங்கிய குழு இன்று காலை நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். குவைத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குவைத்தில் தங்கியிருந்து விசா இல்லாமல் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தக் குழு இன்று அதிகாலை 04.30 மணிக்கு ஏர் அரேபியா விமானம் G. 9 – […]