இலங்கை செய்தி

இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?

  • March 3, 2025
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்தாலும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை காவல்துறை அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் […]

இலங்கை செய்தி

ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

  • March 3, 2025
  • 0 Comments

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு ரொஷானின்” மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பெண், மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரொஷானின் மனைவி என்று கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், […]

இலங்கை செய்தி

கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது கோடாவின் எரிபொருள் அமைச்சர்

  • March 3, 2025
  • 0 Comments

கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து வீசப்படுவதற்கு எதிர்ப்பொருள் கட்டுப்பாடும் கியூ வரிசையும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த நெருக்கடியை ஏற்படுத்தி கோடாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு விரட்டியது அவருடைய அரசாங்கத்தின் எரிபொருள் அமைச்சராக இருந்தவர் என அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சியை இந்த சதியை அவர் அப்போதைய அமெரிக்க தூதுவருடன் சேர்ந்து செய்தார் நாட்டில் கையருப்பில் ஏழு தினங்களுக்கு மாத்திரமே எரி பொருள் இருப்பதாக அவர் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார். இதனால் […]

இலங்கை செய்தி

என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக சென்றேன்

  • March 3, 2025
  • 0 Comments

எனது தாய் ஒரு வைத்தியர், தந்தை ஒரு வியாபாரி, இன்று காலை அதிகாலை 4 மணியளவில் நுகேகொடை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன் வீதியில் அனைவரும் உடைகளை அணிந்து செல்வதை கண்டேன். ஆனால் ஏனையவர்களின் கவர்ச்சியை பெறுவதற்காக நிர்வாணமாக செல்ல தீர்மானித்தேன். அதனால் படிப்படியாக ஒவ்வொரு உடையையும் கழைந்தவாறு சைக்கிளில் பயணித்தேன் என அவர் பொலீசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார் இவர் நிர்வாணமாக வீதியில் செல்வதை அவதானித்த ஒரு வைத்தியர் 119 மூலமாக அறிவித்ததை […]

இலங்கை செய்தி

அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை

  • March 3, 2025
  • 0 Comments

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார். “சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள், டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்போகிறோமா அல்லது அவசர கொள்முதல்களுக்கு செல்கிறோமா என்று. எங்களுக்கு அவசர மின்சார கொள்முதல்களுக்கு செல்ல எந்த அவசியமும் இல்லை. இப்போது இந்த நாட்களிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றாக்குறையாக இருந்தாலும், […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உத்தரபிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • March 3, 2025
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த இந்தியப் பெண் ஷாஜாதி கான் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண், நான்கு மாத குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் அபுதாபியில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்தார். ஷாஜாதி கான் பிப்ரவரி 15, 2025 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கானின் மரணதண்டனை குறித்து பிப்ரவரி 28 […]

செய்தி விளையாட்டு

IPL Update – கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

  • March 3, 2025
  • 0 Comments

இந்தியன் பிரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. மார்ச் 22ம் தேதி தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகளை […]

இலங்கை செய்தி

ஹட்டனில் லயன் குடியிருப்பில் தீப்பரவல்

  • March 3, 2025
  • 0 Comments

ஹட்டன், ஷானன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்தில் தோட்டத் தொழிலாளர்களின் உடமைகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு […]

செய்தி தமிழ்நாடு

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு

  • March 3, 2025
  • 0 Comments

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் தயாரிப்புக்காக கடனாகப் பெற்ற ரூ.3.74 கோடியை திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்த ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படம், சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோருக்குச் சொந்தமான ‘ஈசன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்புக்காக ‘தனபாக்யம்’ எண்டர்பிரைசஸிடமிருந்து கடன் பெறப்பட்டது. கடன் தொகை திருப்பிச் […]

இலங்கை

இலங்கையில் காணி தகராறு காரணமாக கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!

கேகாலையில் காணி தகராறு காரணமாக மூதாட்டி ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கேகாலை – திவுல பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன். அதன் பின்னர் சுமார் 2 மாதங்களாக கேகாலை போதனா வைத்தியசாலையில் குறித்த மூதாட்டி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், அவர் நேற்று (02) காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் […]