கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமருக்கு அழைப்பு
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் இந்தியா-கனடா உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துவிட்ட நிலையில், இந்த மாத இறுதியில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை மார்க் கார்னி அழைத்துள்ளார். ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கார்னியைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். Xல் பிரதமர் மோடி, கனேடிய பிரதமரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், இரு நாடுகளும் பரஸ்பர மரியாதையால் […]