5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் BIA-வில் கைது
சுமார் 5.88 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்தியதற்காக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (மார்ச் 6) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர்கள். 42 வயதான பெண் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வருவதற்காக இன்று அதிகாலை 12.00 மணிக்கு […]