நேபாளம் – சீனா எல்லையில் மழை வெள்ளம்: 35 பேர் மாயம்
நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவால், இரு நாடுகளிலும் மொத்தமாக 35 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சீனாவின் திபெத் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேபாள எல்லையை ஒட்டியுள்ள, திபெத்தின் ஜிகாசே மாகாணத்தில் அமைந்த கிராங்க் துறைமுகத்திற்கு அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இவ்வேளையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதில் 11 […]