இலங்கை செய்தி

பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பேராயர் வலியுறுத்தல்!

  • April 12, 2023
  • 0 Comments

பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து அந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டியது பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பாரிய பொறுப்பாகும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்து  நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான நாடொன்றை கையளிக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரினதும் தார்மீக பொறுப்பாகும். இதற்காக […]

இலங்கை செய்தி

சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இலங்கைப் பெண்! கணவன் வெளியிட்டுள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை […]

இலங்கை செய்தி

சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இலங்கைப் பெண்! கணவன் வெளியிட்டுள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை […]

இலங்கை செய்தி

இலங்கையில் தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் குறைப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில்இன்று (05) நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேனீர் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதன்படி தேனீர் ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேனீர் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அகில இலங்கை […]

இலங்கை செய்தி

இலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

  • April 12, 2023
  • 0 Comments

வெல்லவாய – தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு  கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரோ உயிரிழந்துள்ளனர். இதன்போது காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் […]

இலங்கை செய்தி

எளிமையாக உடை அணியுமாறு இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் அதிகப்படியான வெயில் காரணமாக நீரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்கள் எளிமையான ஆடைகளை அணிய அறிவுறுத்தியுள்ளனர். BIG FOCUS திட்டத்தில் இணைந்துகொண்ட கொழும்பு Lady Ridgway மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, வெளிநாடுகளில் இருக்கும் அதே உடை கலாச்சாரத்தை இலங்கைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார். நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுகிறது. ஆகவே குறைந்த பட்ச சூரிய ஒளியை உறிஞ்சும் வகையில் ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டும். […]

இலங்கை செய்தி

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்த அணியினர் திட்டம்

  • April 12, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான யோசனைமுன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். “ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்து எங்கள் குழுவில் உள்ளது. அடுத்த தேர்தல் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அந்த நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியாக […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் மனைவியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில்  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபருக்கும்  மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 […]

இலங்கை செய்தி

சிறப்பு மாதிரியில் தொலைத்தொடர்பு மறுசீரமைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

  • April 12, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மாதிரியை பின்பற்றி அரச நிறுவனங்களை நடத்தும் வகையில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தினால் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SLT இன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அரச நிறுவனங்களை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து இந்த புதிய நிறுவனம் தீர்மானிக்கும் என்றார். இந்த நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு […]

இலங்கை செய்தி

மாமனாரின் தாக்குதலில் உயிரிழந்த இளம் தந்தை – கிளிநொச்சியில் சம்பவம்

  • April 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சி  , கிருஸ்ணபுரம் பகுதியில்  இரண்டு பிள்ளைகளின்   தந்தை  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த 32 வயதான  குறித்த நபா்  இன்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது  அவருக்கும் அவரது   மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தொிவித்துள்ளனர். தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், […]

You cannot copy content of this page

Skip to content