ஐரோப்பா செய்தி

ஓட்டோமிக் ஹார்ட் கேமை கேமிங் தளங்களில் இருந்து நீக்குமாறு வலியுத்தல்!

  • April 13, 2023
  • 0 Comments

ஓட்டோமிக் ஹார்ட் எனப்படும் புதிய வீடியோ கேமை கேமிங் தளங்களில் இருந்து தடுக்குமாறு வலியுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மத்தியில் இந்த கேமானது, ரஷ்யா சார்பு நிலைக்கான பிரசாரமாக காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைனின் துணைப் பிரதமரும், டிஜிட்டல் மாற்றம் அமைச்சருமான மைக்கைலோ ஃபெடோரோவ் சோனி, மைக்ரோசாப்ட் மற்றும் வால்வ் ஆகியவற்றின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி வலியுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த […]

ஐரோப்பா செய்தி

சுற்றிவளைக்கப்பட்ட நகரம் : சிறுவர்களை அவசர அவசரமாக வெளியேற்றும் உக்ரைன்

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் பக்முத் நகரம் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா வசம் சிக்கலாம் என்ற நிலையில், அங்குள்ள சிறார்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பக்முத் நகரம் கடும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருந்த மக்கள், வெளியேறி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தினரும் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர்.கடந்த நான்கு மாதங்களாக பக்முத் நகரம் மீது ரஷ்யா குறிவைத்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள் மட்டுமின்றி, தனியார் படையான வாக்னர் குழுவும் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வந்தது. இந்த […]

ஐரோப்பா செய்தி

படகுமூலம் சட்டவிரோதமாக பயணித்தால் பிரித்தானியாவில் தங்க முடியாது : நாடு கடத்தப்படுவார்கள் – ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்கள் அங்கு தங்கமுடியாது என்ற தகவலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் புலம்பெயர்வோருக்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து சண்டே எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், உள்துறை அலுவலகத்தின் மூத்த உதவியாளர்களும், வழக்கறிஞர்களும் இணைந்து புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். மேம்பட்ட வாழ்க்கைக்காக மக்கள் நாடுகடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்குடன் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோ குடியேற்றம் பற்றிய பிரச்சினையை எனது ஐந்து முதல் முன்னுரிமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளேன். சட்டவிரோத படகு பயணங்களை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பண விநியோக இயந்திரங்களை தவிர்க்கும் மக்கள்

  • April 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பண விநியோக இயந்திரங்களின் சேவைகள்  குறைவடைந்து வருகின்றன. ஜெர்மனியில் கடந்த காலங்களில் பண இயந்திரங்களை குண்டு வைத்து தளர்த்தி பணங்களை கொள்ளையடிக்கும்  சம்பவம் அதிகரித்து காணப்படுள்ளது. அதனால் வங்கி நடத்துனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பண விநியோக இயந்திரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது. இவ்வாறான கொள்ளை சம்பவங்களினால்  பல வங்கிகள் தற்பொழுது இந்த பண இயந்திரங்களை தொடர்ந்து நடைமுறையில் கொண்டு வர முடியாது என்று முடிவெடுத்துள்ளது. அதாவது படிப்படியாக பல அமைப்புகள் இந்த பண  […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பாரிய விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து – பலர் காயம்

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர். Isère மாவட்டத்தில் உள்ள Corp எனும் சிறு நகரில் இவ்விபத்து இடம்பெற்றது. 40 மாணவர்கள் மற்றும் 6 பெரியவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று காலை 9 மணி அளவில் வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி விமான நிலையத்தில் தமிழ் மருத்துவருக்கு நேர்ந்த கதி!

  • April 13, 2023
  • 0 Comments

பெங்களூரு மருத்துவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் ஜெர்மன் விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவரான 54 வயதுடைய கே.எஸ்.கிஷோர் என்பவரை பாதிக்கப்பட்டவராகும். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மருத்துவ ஆலைசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர், அவர் ஓர்லாண்டோவில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு விமானம் மூலம் சென்றார். இந்த நிலையில் பிராங்க்பர்ட்டு விமான நிலையத்திற்கு, அவர் பயணித்த ஜெர்மன் விமானம் […]

ஐரோப்பா செய்தி

அடுத்த ஆண்டுக்குள் மாஸ்கோவில் பணம் இல்லாமல் போகலாம் – ரஷ்ய தன்னலக்குழு

  • April 13, 2023
  • 0 Comments

நட்பு நாடுகளிடமிருந்து முதலீடுகளைப் பெறாவிட்டால், அடுத்த ஆண்டு விரைவில் ரஷ்யாவிடம் பணம் இல்லாமல் இருக்கும் என்று வெளிப்படையாக ரஷ்ய தன்னலக்குழு ஓலெக் டெரிபாஸ்கா கூறினார். அடுத்த ஆண்டு ஏற்கனவே பணம் இருக்காது, எங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை, என்று டெரிபாஸ்கா சைபீரியாவில் ஒரு பொருளாதார மாநாட்டில் கூறினார், கடந்த ஆண்டு மோதலின் ஆரம்ப நாட்களில் உக்ரைனில் மாஸ்கோவின் போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்த கோடீஸ்வரர், நிதி குறைவாக உள்ளது என்றும், அதனால்தான் ஏற்கனவே நம்மை […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கத்திக்குத்து!! இருவர் படுகாயம்

  • April 13, 2023
  • 0 Comments

லண்டன் – தெற்கு நோர்வூட்டில் இருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரவு 10 மணியளவில் செல்ஹர்ஸ்ட் பார்க் ஸ்டேடியத்திற்கு எதிரே உள்ள எகெர்டன் சாலையில் இரட்டை கத்திக்குத்து தாக்குதல் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இத்தாக்குதலில் 28 வயதான ஒருவரும் 30 வயதுடைய நபரும் காயமடைந்துள்ளனர், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு, வைட்ஹார்ஸ் லேனில் சேரும் தெருவுக்கு அதிகாரிகள் விரைந்தனர், அங்கு லண்டனின் ஆம்புலன்ஸ் சேவையின் (LAS) […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கவனிப்பின்றி உயிரிழக்கும் முதியோர்கள்

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மையால் உயிரிழப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஏஜ் யுகே என்ற தொண்டு நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021-2022 ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,890 பேர் எந்த கவனிப்பும் கிடைக்காமல் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் கவனிப்பின்றி உயிரிழப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள்!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் குப்பியன்ஸ்க் பிரதேசத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்பினர் அங்கிருந்து கடந்த வருடத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்ய துருப்பினரின் எறிகணை மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புலனாய்வு தகவலிற்கு இணங்கவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை வெளியேறும் படி கோரப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் முன்னர் கைப்பற்றப்பட்ட இந்தப் பிரதேசம், யுக்ரைனின் தாக்குதலால் ரஷ்யா பின்வாங்க […]

You cannot copy content of this page

Skip to content