மனஸ்தாபத்தில் சொந்த அண்ணன் மனைவியை கொலை செய்த தம்பி
பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தன் போலீசார் வலைவீச்சு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை கோழிக்கான பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் இவருடைய மனைவி சுலோச்சனா வயது 65 கோபிநாதன் கடந்த 20 வருடங்களுக்கு இறந்த தருவாயில். அவருடைய மகள் விந்தியா மற்றும் தாயுடன் இருந்து வந்துள்ளார் இந்நிலையில் தாய் சுலோச்சனா வித்தியாவை திருமணம் செய்து கொடுத்து அவர் தன் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து […]