காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்
காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான இந்திரா காந்தி சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு பொதுமக்கள் தண்ணீர் தாகம் தனிய மாநகரப் பகுதி செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். இவற்றில் இளநீர், தர்பூசணி, […]