ஐரோப்பா செய்தி

சுவீடனில் பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐவர் கைது!

  • April 15, 2023
  • 0 Comments

சுவீடனில் கடந்த ஜனவரி மாதம் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை தான் கைது செய்துள்ளதாக சுவீடன் இன்று தெரிவித்துள்ளது. சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னால்இ கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போதுஇ ஆர்ப்பாட்டக்காரர்களால் புனித குர் ஆன் எரிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவினர் இன்று […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டிஷ் பெண்களை துஷ்பிரோயகம் செய்யும் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்கள்: சுயெல்லா ப்ரேவர்மன் குற்றச்சாட்டு

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானிய நாட்டில் வாழும் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்கள் பிரித்தானிய பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மேன்  நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மேன் ” பிரித்தானியாவில் வாழும் பாகிஸ்தானிய ஆண்கள் Grooming gangல் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கற்பழிப்பு, போதைப்பொருள் மற்றும் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.Grooming gangகளில் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்களின் பிரதிநிதித்துவம் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையைத் தூண்டியுள்ளன. […]

ஐரோப்பா செய்தி

டிக்டொக் செயலிக்கு 12.7 பில்லியன் அபராதம்!

  • April 15, 2023
  • 0 Comments

பெற்றோரின் அனுமதியின்றி 13 வயது சிறுமியின் தனிப்பட்ட தரவை பயன்படுத்துவது, தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக டிக்டொக் செயலிக்கு 12.7 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு சொந்தமான டிக்டொக் செயலியானது தரவுப் பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொள்கிறது. இதன்காரணமாக சில நாடுகள் இந்த செயலிக்கு தடை விதித்துள்ளன. அந்தவகையில் பிரித்தானியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 1.4 மில்லியன் சிறுவர்கள் டிக்டொக்கை பதிவிறக்கம் செய்துள்ளனர்.  குறித்த செயலியை பயன்படுத்த கணக்கை உருவாக்குவதற்கான குறைந்த பட்ச […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவில் இனி பதற்றங்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்த பிறகு பதற்றங்கள், அதிகரிக்கும் என பிரித்தானிய பொதுப் பணியாளர்களின் முன்னாள் தலைவர் லார்ட் டானட் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான ஃபின்னிஷ் பகுதியில் 810 மைல் தொலைவில் நேட்டோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேட்டோ முற்றிலும் ஒரு தற்காப்பு ஒப்பந்தம என்பதை மேற்கத்தேய தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என லார்ட் டானட் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம் நேட்டோ விரைவடைவது தொழிநுட்ப ரீதியாக சரியே என்றாலும், அது ஏன் விரிவடைய வேண்டும் என்றும் […]

ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணையும் பின்லாந்து : ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன? நேட்டோவின் 31 ஆவது உறுப்பினராக பின்லாந்து இன்று (04) இணையவுள்ளது. முன்னதாக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, நேட்டோ கூட்டணியில் இணைவதாலேயே சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக மொஸ்கோ கூறியது. ஆனால் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைதான் பின்லாந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தமைக்கு காரணமாக மாறியுள்ளது. இதற்கிடையே போரில் உக்ரைன் வெற்றிப்பெற்றவுடன் நேட்டோவில் சேரும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பேர்க் கூறினார். இந்நிலையில், பின்லாந்தில் நேட்டோ உறுப்பினர்களின் படைகள், வளங்கள் நிலைநிறுத்தப்பட்டால் ரஷ்யா இராணுவ பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களில் 14 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடேசா பகுதியில் இருந்து வந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசோவ் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாக இராணுவக் கட்டளைத் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.

ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணையும் பின்லாந்து : ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?

  • April 15, 2023
  • 0 Comments

நேட்டோவில் இணையும் பின்லாந்து : ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன? நேட்டோவின் 31 ஆவது உறுப்பினராக பின்லாந்து இன்று (04) இணையவுள்ளது. முன்னதாக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, நேட்டோ கூட்டணியில் இணைவதாலேயே சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக மொஸ்கோ கூறியது. ஆனால் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைதான் பின்லாந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தமைக்கு காரணமாக மாறியுள்ளது. இதற்கிடையே போரில் உக்ரைன் வெற்றிப்பெற்றவுடன் நேட்டோவில் சேரும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பேர்க் கூறினார். இந்நிலையில், […]

ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் 2 ரயில்கள் மோதி விபத்து – பல பயணிகள் காயம்

  • April 15, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ரயில்கள் தீப்பற்றிக்கொண்டதில் பலர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். குறைந்தது 50 பேர் பயணம் செய்த ரயிலின் முதல் வண்டி தடம்புரண்டது. அதன் கடைசி வண்டி தீப்பற்றிக்கொண்டது. ஹேகிற்கும் (The Hague) ஆம்ஸ்டர்டாமிற்கும் (Amsterdam) இடையே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சம்பவம் ஏற்பட்டது. காயமடைந்த பலருக்குச் சம்பவ இடத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 13 வயதுடைய சிறுமிக்கு 50 வயதுடைய நபர் செய்த அதிர்ச்சி செயல்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னர் பரிசில் இடம்பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல்களை நேற்று முன்தினமே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று பாரிசில் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை 50 வயதுடைய ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் குறித்த நபர் மார்ச் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வாழும் 15 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் வருவாயில் பாதியை வாடகை செலுத்துவதற்காகவே செலவிடுகிறார்களாம். பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ள தகவல் ஜேர்மனியில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தங்கள் வருவாயில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை வீட்டு வாடகைக்காக செலவிடுவதாக பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ளது. 3.1 மில்லியன் குடும்பங்கள், குறைந்தபட்சம் தங்கள் வருவாயில் 40 சதவிதத்தையும், 1.5 மில்லியன் குடும்பங்கள் தங்கள் வருவாயில் பாதியையும், வெறும் வாடகைக்காக மட்டும், அதாவது, மின்கட்டணம், வீட்டை வெப்பப்படுத்துவதற்கான […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் தலைநகர் தெருக்களில் மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய பாரிஸ் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். முடிவுகளை வெளியிட்ட 20 பாரிஸ் மாவட்டங்களில் 85.77 சதவிகிதம் மற்றும் 91.77 சதவிகித வாக்குகளைப் பெற்றதாக பாரிஸ் நகர இணையதளம் தெரிவித்துள்ளது. மேயர் அன்னே ஹிடால்கோ, ஆலோசனை வாக்கெடுப்பு ஒரு வெற்றி என்று பாராட்டினார் மற்றும் அதன் முடிவு மிகவும் தெளிவாக உள்ளது என்றார். செப்டம்பர் 1 முதல் பாரிஸில் இனி எந்த சுய சேவை ஸ்கூட்டர்களும் இருக்காது, என்று அவர் கூறினார். பாரிஸின் 1.38 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 103,000 க்கும் அதிகமானோர் வாக்களித்ததாக சிட்டி ஹால் தெரிவித்துள்ளது.

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நாட்டில் இடம்பெற்று விசித்திரமான திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் எஸன் நகரத்தில் அண்மை காலங்களாக நில கால்வாய்களுக்காக போடப்படுகின்ற இரும்பு மூடிகளை களவு எடுக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது இந்த வருடம் இது வரை மட்டும் இவ்வகையாக 200 இரும்பு மூடிகளை களவெடுத்துச்சென்றுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு களவு எடுப்பதன் மூலம் இவ்வாறு களவுகளை செய்கின்றவர்கள் சாதாரண பாதசாரிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளை  ஏற்படுத்துகின்றார்கள் என்பதுடன் அப்பிரதேசத்தில் மக்கள் அசௌகரீகத்தை எதிர்நோக்கி […]

You cannot copy content of this page

Skip to content