கீய்வ் மீதான தாக்குதல் தோல்வி : பலமான எதிர்தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா!
கீய்வ் மீதான தாக்குதலில் தோல்வியுள்ள பிறகு பலமான எதிர்தாக்குதல்களை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு நாடுகளின் ஆயுத விநியோகம் குறைவடையும் பொழுது ரஷ்யா பலமான எதிர்தாக்குதலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 4 இலட்சம் துருப்புக்களை ரஷ்யா களமிறக்கும் என விளாடிமிர் புடினின் ஆலோசகர் டிமிட்ரி சுஸ்லோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக 40,000 துருப்புகளுக்கு போர் பயிற்சியளித்து வருகிறது. மோதலின் மையப்பகுதியான பக்முட்டில் அகழிகள், அமைப்பது […]