பாகிஸ்தானை உலுக்கிய பூகம்பத்தினால் 9 பேர் பலி: வட இந்தியாவிலும் உணரப்பட்ட நில அதிர்வு!
பாகிஸ்தானின் சில பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளில் கடந்த செவ்வாயன்று 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் உருவாகியுள்ளது, அதன் ஆழம் 180 கிலோமீட்டர் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் […]