பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவி செய்த சுந்தர் நாகராஜன் லண்டனில் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 66 வயதான இந்திய குடிமகன் சுந்தர் நாகராஜன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பிரிட்டிஷ் பொலிசார் தெரிவித்தனர். சுந்தர் நாகராஜன், இன்று மதியம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, ஒப்படைப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார் என்று பெருநகர காவல்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தேசிய ஒப்படைப்பு பிரிவின் அதிகாரிகள் – சர்வதேச கைது வாரண்டின் அடிப்படையில் மேற்கு […]