ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
தமிழ்நாடு முத்திரையர் சங்கம் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரை ஆனையூர் பகுதியில் அதன் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் அழகுமணி மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது . பின்னர் மாவட்ட தலைவர் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி செய்தியாளர் கூறும் போது […]