செய்தி தமிழ்நாடு

பெண் போலீசாருக்கு ஆபாச குறுஞ்செய்தி இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

  • May 8, 2023
  • 0 Comments

சென்னையை அடுத்த துரைபாக்கம் கண்ணகிநகர் குற்றபிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றும் 8 பெண் போலீசார் தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து பணி மாறுதல் பெற்று கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து கண்ணகி நகர் பெண் போலீசார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் ஒரு புகார் கடிதம் அளித்தனர். அதில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசாமி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் பெண்போலீசாரின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், படங்கள், […]

செய்தி தமிழ்நாடு

வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனை..?

  • May 8, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு நிலையில் 10 பேரும் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். முதல் கட்ட டி.என்.ஏ பரிசோதனைகளும் மூன்று பேர் மட்டுமே டி என் ஏ பரிசோதனை செய்து கொண்டனர் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர். வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 147 நபர்களும் விசாரணை செய்து அதில் 139 […]

செய்தி தமிழ்நாடு

செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை மூன்று மணி நேரம் சாலை மறியல்

  • May 8, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஒக்கூரில் மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆவுடையார் கோவிலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் இன்றுவரை செல்போன் டவர் அமைக்கப்படவில்லை. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள மூரியூர் கிராமத்திலும்,மற்றும் துஞ்சனூர் கிராமத்திலும் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து ஒக்கூர் பகுதிக்கு சிக்னல் கிடைப்பதில்லை. எனவே அங்கு இருக்கின்ற கடைகள், இசேவை மையம்,பள்ளிகள் மற்றும் அலுவலகம், வங்கிகள் உட்பட மாணவர்கள் பயன்படுத்தும் […]

உலகம்

அமெரிக்காவில் பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 7 பேர் பலி!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார் ஒன்று பேருந்திற்காக காத்திருந்த மக்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரவின்சிலெவி நகரத்தில் உள்ள ஓசனம் பகுதியில் புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா? அல்லது சதி வேலை காரணமாக திட்டமிட்டு […]

செய்தி தமிழ்நாடு

12ம் வகுப்பு தேர்வில் தோல்வி துக்கம் தாங்காமல் விபரீத முடிவு

  • May 8, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,இவர் தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இரண்டாவது மகன் தேவா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று பிளஸ் 2 ரிசல்ட் வந்த நிலையில் அவர் தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவில் தோல்வியடைந்தார். குறிப்பாக தமிழில் தோல்வி அடைந்ததால் துக்கம் தாங்காமல் […]

இலங்கை

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

  • May 8, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31, 098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழுவிடம் அறிக்கை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. டெங்கு […]

ஐரோப்பா

பில்லியன் கணக்கான இந்திய ரூபாய்கள்., பயன்படுத்த முடியா நிலையில் ரஷ்யா!

  • May 8, 2023
  • 0 Comments

ரஷ்யாவிடம் பயன்படுத்த முடியாத பில்லியன் கணக்கான இந்திய ரூபாய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ரஷ்யா இந்திய வங்கிகளில் பில்லியன் கணக்கான ரூபாய்களை குவித்துள்ளது, ஆனால் அதை பயன்படுத்த முடியாது என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.இது இப்போது ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், ரஷ்யா இந்த பணத்தை பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளது, ஆனால், அதற்கு முதலில் இந்த பணத்தை இந்திய ரூபாயிலிருந்து வேறு நாட்டின் பணமாக மாற்றப்பட வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்கப்பட்டுவருவதாக […]

இலங்கை

பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக காணிகளை விற்க வேண்டாம் – சித்தார்த்தன்!

  • May 8, 2023
  • 0 Comments

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன. […]

இலங்கை

தலைக்கவசத்தால் நண்பனை தாக்கி கொலை செய்த நபர்

  • May 8, 2023
  • 0 Comments

மினுவாங்கொடையில் நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி நேற்று (7) கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு அந் நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தினாலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஸ்வென்ன வத்த பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கை மீனவர்களுக்கு வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 8, 2023
  • 0 Comments

வடக்கு,  கிழக்கு ஆகிய கடல் எல்லை பகுதிக்குள் காற்றின் வேகம் பலமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,  மத்திய,  வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அத்துடன் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும், மத்திய மலைநாட்டின் […]

You cannot copy content of this page

Skip to content