ஆரோக்கியம் இலங்கை செய்தி

டெங்கு பரவுவதை உடனடியாக தடுக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

  • May 9, 2023
  • 0 Comments

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் உடனடியாக நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அறிவித்துள்ளார். அத்துடன், அதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை செய்தி

குருநாகல் முன்னாள் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வர்த்தமானி

  • May 9, 2023
  • 0 Comments

குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரணவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 18 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மேயரின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததா என்பதை கண்டறிய வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணகொடவினால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விசாரணை ஆணைக்குழு வழங்கிய முடிவுகளின்படி, குருநாகல் மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து துஷார சஞ்சீவ விதாரண […]

இலங்கை செய்தி

புகையிரத நிலைய அதிபர்களின் எடுத்த திடீர் முடிவு

  • May 9, 2023
  • 0 Comments

இன்று (09) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட புகையிரத நிலைய அதிபர்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வணிகவியல் துணைப் பொது மேலாளர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.   அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

இந்தியா விளையாட்டு

200 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த பெங்களூரு

  • May 9, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அனுஜ் ராவத் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் கேப்டன் டூ பிளெசிஸ்-கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை […]

பொழுதுபோக்கு

மீண்டும் மிரட்டுகின்றார் பிரபாஸ்… பிரம்மிக்க வைக்கும் ஆதிபுருஷ் படத்தின் டிரைலர்

  • May 9, 2023
  • 0 Comments

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா உருவாகியுள்ள இந்த படம் ராமாயணத்தின் தழுவல் ஆகும். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரில் வரும் ஜூன் 16ஆம் திகதி படம் வெளியாகுவதாகவும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் […]

பொழுதுபோக்கு

சமந்தா வாங்கிய புது வீடு! எத்தனை கோடி தெரியுமா?

  • May 9, 2023
  • 0 Comments

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகை சமந்தா, இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. நாக சைத்தன்யா விவாகரத்திற்கு பிறகும் சமந்தா அதே வீட்டில் வசித்து வந்தார். ரூ. 100 கோடி மதிப்புக்கொண்ட அந்த வீட்டிற்கு கூடுதல் பணம் சமந்தா செலுத்தியதாகவும் இதனால் வீடு அவரிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]

ஆப்பிரிக்கா

காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

  • May 9, 2023
  • 0 Comments

காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால்இ ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புஷுஷு மற்றும் நியாமுகுமி ஆகிய இரு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமான நிலையில்இ இதுவரை 401 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அம்மாகாண ஆளுநர் தியோ நக்வாபிட்ஜே காசி தெரிவித்துள்ளார். இந்நாளை தேசிய துக்க நாளாக காங்கோ அரசு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இராணுவத்தை களமிறக்காவிட்டால் நாடு தீக்கிரையாகியிருக்கும் – விஜயதாஸ ராஜபக்ஷ

  • May 9, 2023
  • 0 Comments

மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட நூறு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,  பொதுஜன பெரமுனவின் முறையற்ற செயற்பாட்டினால் மே 09 சம்பவம் தோற்றம் பெற்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது என எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினார்கள். எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மே 09 பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை – பந்துல குணவர்தன!

  • May 9, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (09) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி கூறினார். கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் தவறான செய்திகள் வெளியாவதாக மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூலப்பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்து,  உள்நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள் […]

இலங்கை

மே 9 கலவரத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை – கெமுனு விஜேரத்ன!

  • May 9, 2023
  • 0 Comments

கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அன்றை சம்பவத்தில் 32 பேருந்துகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். நட்டஈடு வழங்கப்படாமையால் பஸ் […]

You cannot copy content of this page

Skip to content