இலங்கை

இலங்கைக்கு வந்த 113 பெண்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள்!

  • May 10, 2023
  • 0 Comments

இலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 113 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பாலியல் துன்புறுத்தல்கள் வேறும் வகையிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். வெளிநாட்டுப் பெண்களின் பணப்பைகளை பறித்தல்,  தாக்குதல்,  பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் இலக்காகியுள்ளனர். வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலாவை என்பது குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை; டிரம்ப் 5 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

  • May 10, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில் டிரம்ப் 5 மில்லியன் டொலர் ( இலங்கை மதிப்பில் 159கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் […]

இலங்கை

ஆளுனரின் பதவி நீக்க விவகாரம் ஜனாதிபதியுடன் தொடர்புடையது – பந்துல குணவர்தன!

  • May 10, 2023
  • 0 Comments

ஆளுனர்களின் நியமனம்  பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடைய விடயமல்ல. அவை முழுமையாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வடமேல்,  கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாண ஆளுனர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மேற்படி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த  சனிக்கிழமை திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண […]

இந்தியா

தவறாக நினைத்து தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம் !

  • May 10, 2023
  • 0 Comments

இந்தியாவில் தங்கையின் உடலில் ரத்தக்கரை இருந்ததை தவறாக நினைத்த அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை உல்லாஸ் நகரை சேர்ந்தவர் சுமித், திருமணமானவர். மனைவி மற்றும் 12 வயது தங்கையுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் சம்பவதினத்தன்று தங்கையின் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது, இதுபற்றி அவளிடம் கேட்க விவரம் ஏதும் தெரியவில்லை. முதன்முறையாக மாதவிடாய் வந்துள்ளது, இதை தவறாக நினைத்த சுமித் யாரோ ஒருவருடன் தவறான உறவு இருந்ததாக நினைத்து சித்ரவதை செய்துள்ளார்.வாயில் துணிவைத்து அடைத்து உடல் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானம் வழங்கவுள் ஐரோப்பிய நாடு

  • May 10, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை நெதர்லாந்து அரசு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 15 மாதங்களை கடந்து இருக்கும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் உடன்படாமல் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.இதனால் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிகளுக்கு பதிலாக, உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் வெடி மருந்துகள் என உதவி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கை உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலை மேலும் தீவிரமடையவே வைக்கின்றனர்.இந்நிலையில் உக்ரைனுக்கு F-16 […]

இலங்கை

பாடசாலையின் முதலாவது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி!

  • May 10, 2023
  • 0 Comments

கண்டியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலையின் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். கட்டுகஸ்தோட்டை களுகமுவ வத்த பிரதேசத்தில் வசிக்கும் மாணவியே இவ்வாறு நேற்றைய தினம் பாடசாலையின் முதலாவது கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த குறித்த சிறுமி கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பாரிஸ் கிளப் கூட்டத்தில் கடன் சிகிச்சைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ள இலங்கை!

  • May 10, 2023
  • 0 Comments

உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதல் கூட்டத்தில் கடன் சிகிச்சைக்கான கோரிக்கையை இலங்கை முன்வைத்துள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. இது குறித்து பாரிஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   இலங்கை இருதரப்புக் கடனாளிகளுக்கு 7.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் காட்டுகின்றன. 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சீனாவுக்கும், 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாரிஸ் கிளப் ஆஃப் க்ரெடிடர் நேஷன்ஸுக்கும், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவுக்கும் கடன் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு […]

இலங்கை

யாழ் மக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

  • May 10, 2023
  • 0 Comments

யாழ்.நகர் பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த பொலிஸார் , திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமல் சிலர் செல்கின்றனர்.அதேபோல மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஒரு குழந்தையின் உடலில் மூன்று பெற்றோரின் DNA!

  • May 10, 2023
  • 0 Comments

பொதுவாக, பிள்ளைகளின் உடலில் அதன் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் DNA மட்டுமே இருக்கும். ஆனால், பிரித்தானியாவில் முதன்முறையாக மூன்று பேருடைய DNAவுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. மனித உடல், பல செல்களால் ஆனது, அந்த செல்களுக்குள் பல நுண்ணிய உள்ளுறுப்புகள் உள்ளன, அவற்றில் ஒன்று மைட்டோகாண்ட்ரியா. உணவை ஆற்றலாக மாற்றும் பணியை இந்த மைட்டோகாண்ட்ரியா செய்கிறது. சில குழந்தைகள், இந்த மைட்டோகாண்ட்ரியாவில் ஏற்படும் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. இந்த மைட்டோகாண்ட்ரியா, உணவை ஆற்றலாக மாற்றும் பணியை செய்வதால், […]

இலங்கை

இலங்கை காலநிலையில் மாற்றம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 10, 2023
  • 0 Comments

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தோன்றிய தாழமுக்கம் புயலாக மாற்றம் பெறுவதற்கான நிலைமைகள் உருவாக தொடங்கியுள்ளன. இன்று இரவு அல்லது நாளை காலை இது புயலாக மாற்றம் பெறும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். புயலின் தோற்றத்திற்கு கடற்பிரதேசத்தில் நிலவும் அதிகூடிய வெப்பநிலையே அடிப்படையான காரணியாகும் என மேலும் தெரிவித்துள்ளார். அதேவேளை வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள இந்த புயல் எமது பிரதேசத்தில் காணப்பட்ட ஈரப்பதனை தன்னுடைய […]

You cannot copy content of this page

Skip to content