நாட்டை விட்டு தப்பியோடிய போதகர்!!! சி.ஐ.டி வளைவீச்சு
சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. எனினும், முன்னதாகவே அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான SQ 469 என்ற விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]