இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • May 17, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை தயாரித்துள்ள மின் கட்டண யோசனைத் திட்டம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களையும் மின் கட்டணத் திருத்த யோசனைகளை முன்வைக்க வேண்டிய வழிமுறைகளையும் கருத்திற் கொண்டு வருடாந்தம் இரண்டு தடவைகள் மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதியும் ஜூன் மாதம் முதலாம் திகதியும் இந்த மின் கட்டணத் திருத்தம் […]

ஆசியா

சீனாவை உலுக்கும் வெப்பம் – புதிய உச்சத்தை எட்டிய காலநிலை

  • May 17, 2023
  • 0 Comments

சீனாவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசியாவின் பல பகுதிகளிலும் மக்கள் கோடை வெப்பத்தால் கடுமையாக அவதிப்படுகின்றனர். அதற்கமைய, சீனாவில் நாடு முழுதும் வெப்ப நிலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. Shandong மாநிலத்திலும் பெயச்சிங்கிலும் அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெய்ச்சிங்கில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும். Jinan, Tianjin, Zhenzhou முதலிய வட்டாரங்களிலும் அதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தைச் சமாளிக்க […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருவரை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு

  • May 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தெற்கு மாவட்டமான Gard இல் உள்ள Saint-Dionisy எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை நண்பகல் வேளையில், அங்குள்ள வீடொன்றுக்குச் சென்ற 51 வயதுடைய ஒருவர், அங்கு வசித்த இருவரை சுட்டுக்கொன்றுள்ளார். ரைஃபிள் வகை துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது. துப்பாக்கிதாரியின் முன்னாள் காதலி ( வயது 27 ) மற்றும் அப்பெண்ணின் புதிய காதலன் ( வயது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கொடுப்பனவில் மாற்றம் – வெளியான முக்கிய தகவல்

  • May 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஜெர்மனியில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வநதுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதத்தில் இருந்து புதிய நடைமுறை மூலமாக இதற்கு விண்ணப்பம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜெர்மனியின் தொழில் மந்திரி வுபேட்டஸ் கயில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். ஜெர்மனியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த காலங்களில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. அதனால் பல மக்கள் தங்களது வேலை […]

இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் திட்டம்!

  • May 17, 2023
  • 0 Comments

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமிய தனிநபர் வீட்டுத் தொகுதிகளாக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான […]

இலங்கை செய்தி

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி அங்கீகாரம்

  • May 16, 2023
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்திய (SJB) தனது அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு, ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசவை நியமித்துள்ளது. கட்சியின் செயற்குழு நேற்று மாலை கூடி அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசவை முன்னிறுத்தும் யோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரேமதாச தற்போதைய ஜனாதிபதி ராணி விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா செய்தி

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2000 கிலோ கேரள கஞ்சாவுடன் ஆறு பேர் இந்தியாவில் கைது

  • May 16, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்கு அனுப்ப தயாராக இருந்த 2090 கிலோ கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கீரைத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரை புதுக்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கீரைத்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததும், புதுக்குளத்தில் தென்னந்தோப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை அதிகாரிகள் குழு சோதனையிட்டது. அப்போது லாரியில் இருந்தவர்கள் சர்க்கரையை ஏற்றிச் சென்றதாக பொலிசாரிடம் தெரிவித்தனர். அங்கு, சர்க்கரை மூட்டைகள் போன்று தயாரிக்கப்பட்டதாக […]

இலங்கை செய்தி

உணவு, உடையின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மூன்று குழந்தைகள் மீட்பு

  • May 16, 2023
  • 0 Comments

உணவு மற்றும் உடையின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை மீட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. விசேட தேவையுடைய 12 வயது சிறுமி மற்றும் அவரது 7 மற்றும் 8 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பாதுகாப்பு கருதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மினுவாங்கொடை உன்னருவ பிரதேசத்தில் சிகிச்சை இன்றி இருந்த தாயை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு

  • May 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது 65) என்பவரே அவரது வீட்டின் மலசல கூடத்தில் எரிகாயங்ஙளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆசிரியர் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும், அவரை தேடி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு சென்ற நபரே, ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டதை பார்த்து அயலவர்களுக்கும் பொலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். […]

ஆஸ்திரேலியா செய்தி

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை சாடியுள்ள சிட்னி தொழிலதிபர்

  • May 16, 2023
  • 0 Comments

கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) உலகளாவிய வழக்கமாகிவிட்டது. பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்கள் வீடுகளின் வசதியிலிருந்து வேலை செய்யும் யோசனையை விரும்பினர். இருப்பினும், சிட்னி தொழிலதிபர் ஒருவர் வேறுவிதமாக நினைக்கிறார், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை “சுயநலவாதிகள்” என்று அவர் அழைத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், CR Commercial Property Group நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Nicole Duncan, “இந்த தலைமுறை வெறும் சுயநலவாதிகள்” என்று கூறினார். அதே […]

You cannot copy content of this page

Skip to content