இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என அறிவிப்பு!
இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி இரண்டாயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு […]