மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மக்களை பார்வையிடவுள்ள போப் பிரான்சிஸ்
பிப்ரவரி 14 ஆம் தேதி சுவாசப் பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்ட ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் தனது முதல் பொதுத் தோற்றத்தை ஆசீர்வாதம் மற்றும் கையசைப்புடன் வெளிப்படுத்துவார். 88 வயதான போப்பாண்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரு நுரையீரல்களிலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். “ஏஞ்சலஸ் பிரார்த்தனைகளுக்குப் பிறகு ரோமில் உள்ள அகோஸ்டினோ ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து கையசைத்து ஆசீர்வாதம் வழங்க போப் பிரான்சிஸ் திட்டமிட்டுள்ளார்” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. மார்ச் 2013 இல் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக […]