அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காங்கோ மற்றும் ருவாண்டா
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் ருவாண்டா ஆகியவை கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மோதலை நிறுத்தும் நோக்கில் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இரு நாடுகளும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசியில்,”அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான மூன்று நாட்கள் ஆக்கபூர்வமான உரையாடலுக்குப்” பிறகு ஏற்பட்டது. வரைவு ஒப்பந்தத்தில் ஆயுதக் குறைப்பு, அரசு சாராத ஆயுதக் குழுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைத் […]