இலங்கை

அடிப்படை மருந்துகள் கூட இல்லாத நிலை: அதிகளவிலான மரணங்கள் சம்பவிக்கலாம்- வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

மூதூர் தள வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை-மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டொக்டர் இளங்கோவன் செந்தூரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் கடமையில் இருப்பதாகவும் இதனால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்டுள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் பத்து விசேட வைத்தியர்களும், 20 […]

பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் சாதனை! சூப்பர் ஸ்டாரை சந்தித்த கலாநிதி மாறன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் என்டர்டெயின்னர் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது. கடைசி அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜெயிலர் ரூ 525 கோடியை கடந்துள்ளது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 600 கோடியை நோக்கி ஓடுகிறது. சன் பிக்சர்ஸ் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக அதிக லாபம் ஈட்டிய திரைப்படம் ஜெயிலர். அதன் காரணமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார், […]

இலங்கை

02 நாள் பயணமாக இலங்கை வருகிறார் ராஜ்நாத் சிங்!

  • September 1, 2023
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுஆய்வு செய்வதற்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், நாளைய தினம் (02.09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். வரும் 03 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு விடயங்களை ஆய்வு செய்வார் எனக்  கூறப்படுகிறது. அத்துடன் இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளின் முழு வரம்பு […]

உலகம்

தீவிரமடையும் உக்ரைன் போர்! ரஷ்யாவிற்குள் இருந்து ரஷ்யா எதிர்கொண்ட மோசமான தாக்குதல்?

ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது, ரஷ்யாவிற்குள் இருந்து நடத்தப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை உக்ரைன் அல்லது ரஷ்ய அதிரடிப்படையினர் நடத்தியதா என்பதை புடானோவ் கூறவில்லை. ரஷ்யா மீது உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி நிகழ்கின்றன. பிஸ்கோவ் தாக்குதலை ஏற்கனவே ஒப்புக்கொண்டது. ஆனால் புடானோவின் கருத்துக்கள் இது ஒரு நீண்ட தூர ஆயுதத்தால் ஏற்பட்டது என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி […]

இந்தியா

மத்திய பிரதேசத்தில் பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய கடை உரிமையாளர்கள்!

  • September 1, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் சிலர், ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்துள்ளார். அங்கு அமரக்கூடாது எனக் கூறி ஒருவர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அழுத அந்த பெண்ணை இன்னொருவர் […]

வட அமெரிக்கா

கனடிய பாடசாலையில் தமிழர் ஒருவரின் முகஞ்சுழிக்கவைக்கும் செயல்

  • September 1, 2023
  • 0 Comments

ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.50 வயதான நபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாடசாலையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழர் மீதே இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஆரம்பத்தில் குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 18ம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த தமிழர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ட்விட்டரில் ஏற்படப்போகும் மற்றுமொரு புதிய மாற்றம்!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். அண்மையில் ட்விட்டரின் பெயரை மாற்றி அறிவித்தார் எலான் மஸ்க். ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ட்விட்டர் வசதிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் விரைவில் காணொளி மற்றும் ஆடியோ அழைப்பு […]

இலங்கை

இலங்கையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி வாகன இறக்குமதி!

  • September 1, 2023
  • 0 Comments

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிறிய கூப்பர் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடி சம்பவம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இவ்வாறாக 400இற்கும் மேற்பட்ட வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. KE-3845 என்ற இலக்கம் கொண்ட இந்த வாகனம் இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,  […]

தமிழ்நாடு

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் போராட்டம்

  • September 1, 2023
  • 0 Comments

டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸாரின் தடுப்பையும் தாண்டி முற்றுகையிட முயன்றதால் குண்டுகட்டாக தூக்கி பொலிஸார் கைது செய்தனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டி ஒய் எப் ஐ சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் 300க்கும் […]

இலங்கை

எரிபொருட்களின் விற்பனை விலையை அறிவித்தது சினோபெக் நிறுவனம்!

  • September 1, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்று (31.08) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் தனது வர்த்த செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது விலையை அறிவித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றருக்கு 414 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசலின் விலை 338 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 231 ரூபாவாகவும் அறிவித்துள்ளது. […]