ரஷ்ய சைபர் கும்பலுக்கு தடை விதித்த இங்கிலாந்து!
ரஷ்ய சைபர் கிரைம் கும்பலுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது. இதன்படி குற்றக் கும்பலை சேர்ந்த 11 பேர் மீது பிரித்தானியா தடை வித்துள்ளது. ‘இந்த சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிக்கவும் முயற்சிப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார். ‘அவர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் அவர்களின் வணிக மாதிரிகளை சீர்குலைத்து நிறுவனங்களை குறிவைப்பதை தடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் பிரித்தானியாவின் மருத்துவமனைகள் […]