பொழுதுபோக்கு

விஜயக்கு மிக அருகில் வந்த 3 ஸ்டார்கள்! காரணம் இதுதானா?

  • June 13, 2023
  • 0 Comments

தளபதி விஜய் ஆரியபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பிரம்மாண்ட முறையில் தனது அலுவலகத்தை நிறுவியுள்ளார். இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும் தளபதி வாங்கிய காரணத்தினாலேயே மற்ற பிரபலங்களும் அங்கு வீடு வாங்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது அங்கு மூன்று பிரபலங்கள் வீடு வாங்கி விட்டனர். இந்நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அந்த அப்பார்ட்மெண்டில் பிரம்மாண்ட வீடு ஒன்று வாங்கியுள்ளாராம். அந்த வீடு கிட்டத்தட்ட 9000sq […]

இலங்கை

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா!

  • June 13, 2023
  • 0 Comments

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுக்கவுள்ளார். கொடியேற்றத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. திங்கட்கிழமை 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் […]

வாழ்வியல்

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • June 13, 2023
  • 0 Comments

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் துயில் நடை என்று சொல்வார்கள். தூங்கிக் கொண்டிருக்கும்போது படுக்கையில் இருந்து எழுந்து தன் உணர்வின்றி நடப்பது, பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணிகளிலேயே இது நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் வெற்றுப்பார்வையுடன் சில சாதாரண காரியங்களைச் செய்வார்கள். இது ஒரு வகை மனநோயின் வெளிப்பாடாகவே வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி? கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகிறதோ, அந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

வீட்டுப் பாடங்களை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவுகள் – ChatGPT நிறுவனர் தகவல்

  • June 13, 2023
  • 0 Comments

கல்வியை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடியதாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் காணப்படும் என ChatGPTயின் நிறுவனர் Sam Altman தெரிவித்துள்ளார். கால்குலேட்டர்கள் போன்று செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது கற்றலுக்கு மாற்றாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் வீட்டுக்கு எடுத்துச்சென்று எழுதும் கட்டுரைகள் பாதிக்கப்படலாம் என்று ஜப்பானின் கியோ (Keio) பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசியபோது அவர் கூறினார். நாம் கற்றுக்கொடுக்கும் விதமும் மாணவர்களை மதிப்பிடும் விதமும் மாறவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். […]

வட அமெரிக்கா

கனேடிய மக்களுக்கு வெளியான சற்று நிம்மதியளிக்கும் தகவல்!

  • June 13, 2023
  • 0 Comments

கனடாவின் கியூபெக் மாநிலத்தில் காட்டுத்தீ ஒரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாக மக்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரியும் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 44க்குக் குறைந்துள்ளது. அதற்கு முந்திய நாள் அது 72ஆக இருந்தது. அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 1,200 தீயணைப்பாளர்கள் கியூபெக் காட்டுத்தீயை அணைக்கக் கைகொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் இன்னும் 400க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிகிறது. எதிர்வரும் நாள்களில் எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவை மிஞ்சும் வகையில் வானிலை வெப்பமாகவும் வறட்சியாகவும் […]

வட அமெரிக்கா

டெக்சாஸ் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய லட்ச கணக்கான மீன்கள் – அதிர்ச்சியில் மக்கள்

  • June 13, 2023
  • 0 Comments

டெக்சாஸ் கடற்கரையில் லட்ச கணக்கான மீன்கள் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெதுவெதுப்பான நீரே இவ்வளவு மீன்களின் இறப்புக்கு காரணம் என்பது தெரிந்தது. குளிர்ந்த நீரில் அதிக அதிக ஆக்ஸிஜன் இருக்கும். ஆனால் வெதுவெதுப்பான நீரில் ஆக்ஸிஜன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகையே மாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு – பிரித்தானிய பிரதமர் தகவல்

  • June 13, 2023
  • 0 Comments

உலகையே மாற்றவல்லதாக artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக் இதனை குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை […]

கருத்து & பகுப்பாய்வு

செனகலில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது எப்படி?

  • June 13, 2023
  • 0 Comments

நீங்கள் செனகலில் புகலிடம் கோரி தேசிய தகுதி ஆணையத்திற்கு (CNE) கீழே உள்ள முகவரியில் விண்ணப்பிக்கலாம்: முகவரி: 4 அவென்யூ ஜீன் ஜாரெஸ் (எல் மாலிக் வணிக மையத்திற்கு அடுத்தது), டக்கர் சண்டகா தேள்: + 221 33 823 79 16 திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை; வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் […]

செய்தி விளையாட்டு

ஷுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம் – 115 வீதம் அபராதம் விதிப்பு

  • June 13, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட்டமிழப்பு தொடர்பாக விமர்சனக் கருத்துக்களை தெரிவித்த இந்திய வீரர் ஷுப்மன் கில்லுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்கள் எடுத்திருந்த போது பிடிகொடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது, அங்கு மூன்றாவது நடுவர் ஆட்டமிழந்ததாக தெரிவித்திருந்தார். இந்த முடிவை விமர்சித்ததற்காக சுப்மன் கில் மீது மொத்த போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்க […]

இலங்கை செய்தி

முதலையிடம் சிக்கி உயிரிழந்த பெண்

  • June 13, 2023
  • 0 Comments

அம்பலாந்தோட்டை, புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுத்த போது அருகில் இருந்தவர்கள் அலறி துடித்ததில் முதலை அவரது காலை உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அம்பலாந்தோட்டை, வடுறுப்பா பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.

You cannot copy content of this page

Skip to content