வாழ்வியல்

வெள்ளை சீனி பயன்படுத்துபவரா நீங்கள்…? காத்திருக்கும் ஆபத்து

  • September 15, 2023
  • 0 Comments

நம்மில் பெரும்பாலானோர் டீ, காபி, மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு வெள்ளை சர்க்கரையை தான் பயன்படுத்துகிறோம். இந்த வெள்ளை சர்க்கரையை நாம் இனிப்புக்காக பயன்படுத்தினாலும், இது நமது உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. வெள்ளை சர்க்கரை என்பது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு அல்லது தேனிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் வெள்ளை சர்க்கரை தான் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், பிஸ்கட், கேக் என பல பொருட்களில் இந்த வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. உடல் எடை […]

இலங்கை

கோட்டாபய அரசியலுக்கு வருவதை நாம் தீர்மானிக்க முடியாது – நாமல்!

  • September 15, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது அவரது விருப்பத்திற்கேற்ப அமையும் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், இது சம்பந்தமாக சில தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச,  கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை தாம் தீர்மானிக்க முடியாது எனக் கூறியுள்ளார். ஜனநாயகம் என்பது   பல்வேறு நபர்கள் […]

வட அமெரிக்கா

ஆபத்தான புயல் காற்றை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா – கனடா

  • September 15, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரப் பகுதிகள் லீ எனப்படும் ஆபத்தான புயல்காற்றை எதிர்கொள்ளத் தயாராகின்றன. வலுவான புயல் நியூ இங்கிலந்தின் கிழக்குப் பகுதியையும் கனடாவின் அட்லாண்டிக் கரையையும் வரும் வாரயிறுதியில் தாக்கவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. 5ஆவது பிரிவிலிருந்து முதல் பிரிவுக்குப் புயல்காற்று வலுவிழந்திருக்கிறது. எனினும் அது இன்னும் ஆபத்தான ஒன்றாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறினர். 15ஆண்டுக்குப் பின் முதல்முறையாக மெய்ன் (Maine) மாநிலத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கனடாவும் புயல்காற்றை எதிர்கொள்ளத் தயாராகுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை

கிளிநொச்சில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயம்!

  • September 15, 2023
  • 0 Comments

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (14.09) காணாமல்போயுள்ளார். கிளிநொச்சி புதுயன்குளம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிற்கு அருகில் மதுபான வியாபாரி ஒருவரை சுற்றிவளைப்பதற்காக சென்றப்போது அவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையின் போது சட்டவிரோத மதுபானம் தயாரித்து வந்த சந்தேகநபர்கள் கால்வாயில் குதித்து நீந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காணாமல் […]

ஆசியா

தாய்லாந்தில் துரியன் பழ வாடையால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • September 15, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் துரியன் பழ வாடையைத் தாங்க முடியாமல் பேருந்து ஊழியர் ஒருவர் மயங்கிவிழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பெண் ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் தம்முடன் சில துரியன் பழங்களைக் கொண்டுவந்தார். அதன் வாடை தமக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்தியதாக அந்த ஊழியர் கூறினார். மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட அவர் பின்னர் மயங்கிவிழுந்துள்ளார். அவர் பேருந்து இருக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படம் Facebookஇல் பகிரப்பட்டது. கடந்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடன் அட்டை தொடர்பில் புதிய கட்டுப்பாடு!

  • September 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஒன்லைன் சூதாட்டத்தில் கடன் அட்டை பயன்படுத்துவதைத் தடை செய்வது தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. அந்தச் சட்டங்களைச் செயல்படுத்திய பிறகு, அவற்றை மீறுபவர்களுக்கு 234,750 டொலர் அபராதம் விதிக்கப்படும். ஒன்லைன் வெள்ளை விளையாட்டுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கடன் அட்டைகளைப் பயன்படுத்தாமல் பணம் செலுத்தும் முறைகள் தொடர்பான மாற்றங்களைச் செய்வதற்கு 06 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகள் மூலம் எதிர்காலத்தில் பெருகக்கூடிய கடனைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என மத்திய அரசு […]

ஐரோப்பா

உக்ரைனின் கெர்சன் பகுதியைவிட்டு வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு!

  • September 15, 2023
  • 0 Comments

உக்ரைனின் தெற்கு Kherson பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்துள்ளனர். கெர்சனில் உள்ள உக்ரேனிய பிராந்திய பாதுகாப்பு ஆலோசகரால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யப் படைகள் தொடர்ந்து அப்பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ரஷ்யா ஏற்கனவே கெர்சனைக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

ஆஸ்திரிய பல்கலைக்கழகங்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரிய பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் விகிதம் எதிர் பாலினத்தை விட அதிகமாக உள்ளதென, புள்ளிவிவரங்கள் ஆஸ்திரியா வெளிப்படுத்தியபடி, அவர்களை 56 சதவீதம் முந்தியுள்ளது. அதிகாரத்தின் படி, 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய உயர்கல்வி நிறுவனங்களில் 219,754 பெண்களும் 173,480 ஆண்களும் கல்வி பயின்று வருகின்றனர். மாணவிகளின் எண்ணிக்கை 0.9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், முந்தைய ஆண்டை விட ஆண்கள் 0.2 விழுக்காடு குறைந்துள்ளது. 2023 குளிர்கால செமஸ்டரில் இந்த அதிகரிப்பு சிறியதாக இருப்பதால், வழக்கமான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து […]

இந்தியா

வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட இலங்கை!

  • September 15, 2023
  • 0 Comments

கடந்த தசாப்தத்தில் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கிடைத்த வாய்ப்பை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர்  பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பெற வேண்டிய நன்மைகள் இந்நாட்டில் உருவாக்கப்படாமையே இந்த நிலைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,  […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு அனுமதிகளை வழங்கிய போலந்து, அயர்லாந்து

  • September 15, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் மொத்தம் 3.4 மில்லியன் குடியிருப்பு அனுமதிகளை வழங்கியுள்ளன, அந்த ஆண்டிற்கான அதிக அனுமதிகளை போலந்து பெற்றுள்ளது. இருப்பினும், மக்கள்தொகை விகிதங்களின் அடிப்படையில், ஷெங்கன் புள்ளிவிவரங்கள் காட்டுவது போல், மால்டா அதிக எண்ணிக்கையிலான அனுமதிகளை வழங்கியுள்ளது. 535,064 மக்கள்தொகைக்கு, 37,851 குடியிருப்பு அனுமதிகள் வழங்கப்பட்டன, 10,000 நபர்களுக்கான வழங்கல் விகிதம் சுமார் 707 ஆகும் – இது ஐரோப்பாவில் மிக அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் சைப்ரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது, […]