பொழுதுபோக்கு

“அருகிலிருந்த 15 பேரும் எனது கணவர்கள்” அமலா பாலின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி

  • September 16, 2023
  • 0 Comments

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடை’. இந்த படத்தை எஸ்கே ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அமலா பால் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக ஆடை இல்லாமல் இவர் நடித்திருந்தது திரையுலகில் அப்போது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி தைரியமான ரோலில் இவர் நடித்திருந்தாலும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சனம் ரீதியாக […]

பொழுதுபோக்கு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படம் தொடர்பில் வெளியான சூப்பர் அப் டேட்!

  • September 16, 2023
  • 0 Comments

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட பணி தொடங்கியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் […]

செய்தி வட அமெரிக்கா

உயிரிழந்த சிறுவனுக்கு அமெரிக்க பள்ளி மாவட்டம் $27 மில்லியன் செலுத்த உத்தரவு

  • September 16, 2023
  • 0 Comments

மதிய உணவின் போது சக மாணவர்கள் இருவர் தாக்கியதில் பரிதாபமாக இறந்த 13 வயது சிறுவன் டியாகோ ஸ்டோல்ஸின் குடும்பத்திற்கு தெற்கு கலிபோர்னியா பள்ளி மாவட்டத்தில் இருந்து $27 மில்லியன் தீர்வு வழங்கப்படும். குடும்பத்தின் சட்டப் பிரதிநிதிகளால் குறிப்பிடப்பட்ட இந்தத் தீர்வு, அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய பள்ளி கொடுமைப்படுத்துதல் தீர்வாக உள்ளது. கலிபோர்னியாவின் மோரேனோ பள்ளத்தாக்கில் உள்ள லேண்ட்மார்க் நடுநிலைப் பள்ளியில் மாணவராக இருந்த டியாகோ, செப்டம்பர் 16, 2019 அன்று மற்ற இரண்டு ஆண் மாணவர்களால் […]

ஐரோப்பா செய்தி

பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ராயல் மியூஸில் நுழைந்த நபர் கைது

  • September 16, 2023
  • 0 Comments

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள ராயல் மியூஸில் ஒருவர் ஏறியதை பொலிசார் எச்சரித்ததையடுத்து, அத்துமீறி நுழைந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக லண்டனின் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை 1:25 மணியளவில் (0025 GMT) “பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரிகள் ஒரு நபர் சுவரில் ஏறி ராயல் மியூஸுக்குள் நுழைந்ததற்கு பதிலளித்தனர்” என்று மெட் போலீஸ் கூறினார். “ராயல் மியூஸில் உள்ள தொழுவத்திற்கு வெளியே 25 வயதான ஒரு நபர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்,” என்று தெரிவிக்கப்பட்டது. அவர் […]

இலங்கை

தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

  • September 16, 2023
  • 0 Comments

தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தள வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்றும் ஒரு விண்ணப்பதாரியினால் ஒரு […]

விளையாட்டு

இறுதி போட்டிக்காக இந்திய அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர்

  • September 16, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவரது காயத்தின் வீரியம் குறித்து சரியான தகவல் வெளியாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அக்சார் பட்டேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தொடைப்பகுதியில் […]

இலங்கை

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

  • September 16, 2023
  • 0 Comments

புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நார்ற்றம் வீசியமையால் குறித்த கிராமவாசியொருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் இருந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதிய சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. […]

இலங்கை

6000க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகையை வரவேற்றுக் கொண்டாடிய சுற்றுலா பணியகம்!

  • September 16, 2023
  • 0 Comments

கோடிலியா சுற்றுலா கப்பல் மூலம் ஜுன் 16 முதல் 9 தடவைகளாக காங்கேசன்துறை ஊடாக யாழ்ப்பாணம் வந்த 6000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வு காங்கேசன்துறை வலி வடக்கு பிரதேச சபை கட்டடத்தில் நேற்றையதினம் (15-09-2023) நடைபெற்றது. வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் தூதுவரக அதிகாரி ராம் மகேஷ் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுலாவிகள் வரவேற்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு […]

இலங்கை

நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிஸார் மட்டும் சாரணங்களுக்கு கிடைத்த கௌரவம்

  • September 16, 2023
  • 0 Comments

நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிஸார் மட்டும் சாரணங்களுக்கு மதிப்பளிக்க நிகழ்வு இன்று நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங்க மகோற்சவம் கடந்த 21 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் உற்சவ காலங்களில் பாதுகாப்பு கடமை மற்றும் வீதி தடைகளில் கடமையாற்றி உற்சவ காலத்தில் பக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு ஒத்துழைத்த பொலிஸார் மற்றும் சாரணர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் […]

இலங்கை

கடமைக்காக சமூகம் தர மாட்டோம்! மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்கள் பகிரங்க கடிதம்

  • September 16, 2023
  • 0 Comments

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதியன்று கடமைக்காக சமூகம் தர மாட்டோம் என சிற்றூழியர் மேற்பார்வையாளர்கள் ஊடாக மூதூர் தள வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கொடுப்பனவு வழங்குமாறு சிற்றூழியர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இன்னும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனடிப்படையில் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஊடாக மூதூர், தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிர்வரும் 28-ம் 29 ஆகிய இரு நாட்களும் […]