உலகம்

700 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

  • September 17, 2023
  • 0 Comments

அடுத்த வேளை உணவு கிடைக்குமா? மறுபடியும் சாப்பிடுவோமா? என தெரியாத அச்ச நிலையில் உலகில் உள்ள 700 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாட்டு உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது. உணவுக்கான தேவை அதிகரிக்கிறது. ஆனால் மனிதாபிமான உதவிக்கான நிதி குறைவதாக அமைப்பு சொன்னது. நிதிப் பற்றாக்குறையால் பல மில்லியன் மக்களுக்கான உணவைக் குறைக்க வேண்டியுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கூறினார். இதுவே புதிய வழக்கநிலை என்று […]

விளையாட்டு

உலக கிண்ண தொடரில் வெற்றிப் பெறப்போகும் அணிகளை வெளியிட்ட குமார் சங்கக்கார

  • September 17, 2023
  • 0 Comments

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் உலக கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் உள்ளிட்டவை குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த உலக கிண்ண தொடரில் சம்பியன் பட்டம் வெல்ல தகுதியுள்ள இரு அணிகள் எவை என்பவை குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள 200 பேர் – அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்

  • September 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து மொத்தம் 50 காம்பியன் புலம்பெயர்ந்தோர் இந்த மாதம் நாடு கடத்தப்பட உள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டு எஞ்சிய நாடுகடத்தலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, இடம்பெயர்வு மற்றும் மனித உரிமை ஆர்வலர் யாயா சோன்கோ வெளிப்படுத்தினார். வாய்ஸ் காம்பியா செய்திகளின்படி, இந்த ஆண்டின் ஏழு மாதங்களில், 140 காம்பியன் குடியேறியவர்கள் ஜெர்மனியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாக, 2017 மற்றும் 2022 க்கு இடையில் 650 காம்பியன் பிரஜைகள் ஜெர்மனியில் இருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் யாயா […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அசத்தும் AI தொழில்நுட்பம் – அறிமுகமாகும் புதிய வசதி

  • September 17, 2023
  • 0 Comments

இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் டீக்கடை ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதை டிஜிட்டல் டீக்கடை எனக் கூறுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் என்ற பகுதியில் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் டிஜிட்டல் டீக்கடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் டீக்கடையாகும். இதில் டீ மாஸ்டர், பணியாளர் என யாருமே இல்லை. தேநீர் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான தேனீரை AI தொழில்நுட்பத்திடம் கேட்டுப் […]

உலகம்

லிபியாவில் உடைந்த அணைக்கட்டு – வெளிவந்தது 25 ஆண்டு கால இரகசியம்

  • September 17, 2023
  • 0 Comments

லிபியாவில் 2 அணைக்கட்டுகள் உடைந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட நிலையில் முக்கிய இரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது. அதற்கமைய, உடைந்த அணைக்கட்டுகள் 25 ஆண்டுகள் முன் ஏற்பட்ட விரிசல்கள் சீர்செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. Daniel புயல்காற்று தாக்கியபோது அணைக்கட்டுகள் உடைந்ததில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அணைக்கட்டுகள் ஏன் உடைந்தன என்பது விசாரிக்கப்படுகிறது. உடைந்த இரண்டு அணைக்கட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டுமே 1970களில் கட்டப்பட்டவை. சம்பவம் நேர்ந்தபோது குடியிருப்பாளர்களுக்கு முறையான தகவல்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

  • September 17, 2023
  • 0 Comments

கனடாவில் கெலோனாவில் மத்திய ஒகனகன் பகுதியில் செயல்பட்டு வரும் ரட்லாண்ட் மேல்நிலைப் பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த 17 வயது சீக்கிம் மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளது. இவர் பேரூந்துக்காக அப்பகுதி முன்பாக காத்திருந்துள்ளார். அப்போது இரண்டு கனடா நாட்டவர்கள் மாணவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த மாணவர் பேருந்தில் ஏறியதும், அவர்களும் உள்ளே எறியுள்ளனர். ஆனால் மாணவரை வாய்மொழியாக மிரட்டி, பின்னர் பேருந்தை விட்டு கிழே இறங்கியுள்ளனர். இறங்கிய அந்த இந்திய […]

வட அமெரிக்கா

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் செய்த அதிர்ச்சி செயல்

  • September 17, 2023
  • 0 Comments

அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் அதிகாரிகள், பைகளில் இருந்து பணம் மற்றும் பொருட்களை திருடும் வீடியோ வைரலாகி உள்ளது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூன் 29 அன்று நடந்த இந்த திருட்டு சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஜோஸ் கன்ஜலேஜ் மற்றும் லபேரியஸ் வில்லியம்ஸ் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய எக்ஸ்ரே இயந்திரத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆவுஸ்திரேலியாவில் இதுவரை குடியுரிமை பெறாதவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

  • September 17, 2023
  • 0 Comments

ஆவுஸ்திரேலியாவில் இதுவரை குடியுரிமை பெறாதவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்ப ஆவுஸ்திரேலியாவில் இதுவரை குடியுரிமை பெறாதவர்களுக்கும், எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு முன்னர் அதனை பெற்றுக் கொள்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமைக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் 14ம் திகதி நடைபெறும் வாக்கெடுப்பில் வாக்களிக்க வாய்ப்பில்லை. ஆஸ்திரேலிய சட்டப்படி, தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்து, வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கிடையில், நாளை செப்டம்பர் 17, […]

இலங்கை

வெளிநாடு செல்ல திட்டமிடும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • September 17, 2023
  • 0 Comments

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900 ஆகக் காணப்பட்டது. சட்டவிரோதமாக வௌிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் உலகின் நீளமான சுரங்கப்பாதை

  • September 16, 2023
  • 0 Comments

ஒரு காலத்தில் உலகிலேயே மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட உள்ளது. லீசெஸ்டரில் உள்ள க்ளென்ஃபீல்ட் இரயில்வே சுரங்கப்பாதை 1832 இல் திறக்கப்பட்டபோது ஒரு மைல் (1.6 கிமீ) நீளமாக இருந்தது. இது நகருக்குள் நிலக்கரியைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. 1960 களில் ரயில்வே மூடப்பட்டபோது, சுரங்கப்பாதையை லெய்செஸ்டர் சிட்டி கவுன்சில் £5க்கு வாங்கியது. இது பாரம்பரிய திருவிழாவின் ஒரு பகுதியாக வார இறுதியில் திறக்கப்படவுள்ளது. பாரம்பரிய திறந்த நாட்களின் வருடாந்திர திருவிழா, நகரின் […]