வவுனியாவில் இன்று காலை நடந்த சோகம் – தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
வவுனியா கண்ணாட்டி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள். இன்றைய தினம் காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது. விபத்தில் தாயும், மகளும் […]