ஐரோப்பா

திருமணத்திற்காக கேக்போல் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக கட்டடம்!

  • June 18, 2023
  • 0 Comments

திருமணம் என்று பொதுவாக யோசிக்கும் போது அந்த அந்த மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களது மத ஆலயங்களில் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் ஆடம்பர விடுதிகளில் நடத்துவார்கள். அதையும் தாண்டி வித்தியாசமாக திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் வானத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்வது,  நீருக்கு அடியில் செய்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இங்கு ஒரு திருமணம் கேக்கில் நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா?  ஆம இங்கிலாந்தில் தான் இந்த வித்தியசமான முயற்சி் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜோனா வாஸ்கோன்செலோஸ் […]

செய்தி

காட்டிக்கொடுத்தவர் பார்த்திபன் தான்! பயில்வான் கிளப்பிய பகீர் தகவல்!!

  • June 18, 2023
  • 0 Comments

நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘யோக்கியன்’ படத்தின் ஆடியோ, மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் ‘யோக்கியன்’. ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி, சாய் பிரபா மீனா என்பவர் இயக்கி யுள்ளார். இந்த படத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் […]

பொழுதுபோக்கு

வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த முன்னாள் ராதிகா!!

  • June 18, 2023
  • 0 Comments

பாக்கிய லட்சுமி சீரியலில் 2020 முதல் 2021 வரை ஒரு வருடம், ராதிகா வேடத்தில் நடித்த ஜெனிபர் நந்திதா. பின்னர் இவர் கர்ப்பமாக இருந்ததால், திரையுலகை விட்டு விலகிய இருந்தார். தற்போது குழந்தை பிறந்த பின்னர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். FREDRICKS JOHN & DIGIX MOVIES நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகசர்’. சுனில் கர்மா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் கிச்சா ரவி, டாக்டர் பிரெட்ரிக்ஸ், சம்பத் ராம், ஜப்பான் குமார், பாக்கிய […]

பொழுதுபோக்கு

டைம் வந்து விட்டது… எனக்கு 100 கோடிக்கு மேல் வேண்டும்! பிக் பாஸ் புதிய அறிவிப்பு

  • June 18, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி […]

இலங்கை

யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதம்! நேரில் வந்து அருள்பாலித்த நாகங்கள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இந்த காட்சியியை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வருடா வருடம் மகோற்சவத்திற்கு முன்னர் அம்மன் நாகவடிவில் காட்சி கொடுப்பதாக […]

இலங்கை

கடற்கரைக்கு நீராட சென்றிருந்த 11 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை

  • June 18, 2023
  • 0 Comments

களுத்துறை கடற்கரைக்கு பெரியவர்களுடன் நீராடுவதற்காகச் சென்றிருந்த 11 வயது சிறுவன் கடற்கரையில் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான். நேற்று (17) காலை பெரியவர்கள் சிலருடன் நீராடச் சென்ற அந்த சிறுவன் தனிமையில் விடப்பட்ட நிலையில், களுத்துறை ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு, களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஒருவர் அச்சிறுவனை கொண்டு செல்ல முற்பட்டபோதே, முச்சக்கர வண்டி சாரதிகள், அந்த நபரிடமிருந்து சிறுவனை மீட்டு பொலிஸாரிடம் […]

இலங்கை

அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளது – நாமல்!

  • June 18, 2023
  • 0 Comments

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வலப்பனை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களை சாதகமாக்குவதே அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பாகவும்,  முயற்சியாகவும் இருந்தது. இருப்பினும் சில பொருளாதார நெருக்கடிகள் தற்போது காணப்படுகின்றன. ஆனாலும் நெருக்கடிகளுக்கு மத்தியில் எமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு […]

உலகம்

அமெரிக்காவில் பாரிய துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள வில்லோபுரூக்கில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் விபரங்களை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஹனி சக்கிள் லேன் அருகே ரூட் 83 இல் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் ஜுன்டீன்த் கொண்டாட்டத்திற்காக ஒரு பெரிய குழு கூடியிருந்ததாகவும், இதன்போது வன்முறை வெடித்ததாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி […]

இந்தியா

ராஜஸ்தான் மருத்துவமனையில் சினிமாப்பாணியில் அரங்கேறிய வினோத சம்பவம்

  • June 18, 2023
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்துள்ள மிகப்பெரிய எம்பிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வழக்கறிஞர் ஒருவர் சினிமா பட பாணியில், தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தார். கருப்பு நிற கோட் அணிந்திருந்த அவர், தனது பைக் வாகனத்தை ஓட்டிக்கொண்டே லிப்டை அடைந்தார். பின்னர் அவர் லிட்டுக்குள் பைக்குடன் உள்ளே நுழைந்தார். பைக்குடன் மூன்றாவது மாடியை அடைந்தார். லிப்டுக்குள் இருந்து பைக்குடன் வெளியே வந்த வழக்கறிஞரை பார்த்து, அங்கிருந்த […]

ஐரோப்பா

ககோவ்கா வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போன 31 பேர் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

  • June 18, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைந்ததையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக கீய்வ் தெரிவித்துள்ளது. மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். ஜூன் 6 அன்று ககோவ்கா அணை உடைந்ததால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், விவசாய நிலங்களை அழித்து, பொதுமக்களுக்கான விநியோகம் துண்டிக்கப்பட்டது. பெருமளவானோர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். Kherson மற்றும் Mykolaiv பிராந்தியங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 3,600 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், 31 […]

You cannot copy content of this page

Skip to content