ஐரோப்பா

பிரித்தானியாவில் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இந்தியர் – 18 ஆண்டு சிறை

  • June 19, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்திய நாட்டவர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரகு சிங்கமனேனி என்ற 50 வயதுடைய வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் ஹாலோவே ரோடு, வூட் கிரீனின் ஹை ரோடு ஆகிய இடங்களில் மசாஜ் நிலையம் நடத்தி வருகிறார். இவர் தனது மசாஜ் பார்லரில் 17 முதல் 23 வயது வரையிலான நிறைய இளம் பெண்களை பணியில் சேர்த்துள்ளார். அந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

சுடு நீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?

  • June 19, 2023
  • 0 Comments

காய்ச்சல் வந்தா சுடு தண்ணி குடி. இருமல் வந்தா சுடு தண்ணியை குடி, தொண்டை வலி வந்தால் சுடு தண்ணிய குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் யாருக்கும் சுடு தண்ணியை குடிக்க பிடிக்காது. காரணம் சுவை இல்லாமல் இருக்கும். இயற்கையாகக் கிடைக்கும் நீரில் பலவகை உப்புகளும், வாயுக்களும் சத்துக்களாக கரைந்துள்ளன. வாயுக்களைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்கள் அதிகம் கரைந்துள்ளன. நீரை நாம் கொதிக்க வைக்கும்போது அதில் கரைந்துள்ள வாயுக்கள் வெளியேறி விடுகின்றன. மேலும் […]

விளையாட்டு

1100 விக்கெட்டுகள்… ஜேம்ஸ் ஆண்டர்சனின் புதிய சாதனை

  • June 19, 2023
  • 0 Comments

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் எடுத்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை எடுத்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், 40 வயதிலும் வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியின் (66 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை வீழ்த்தி இந்த புதிய மைல்கல்லை அடைந்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட், […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – தூங்கும் போது கணவனுக்கு தீ வைத்த மனைவி

  • June 19, 2023
  • 0 Comments

மொரட்டுமுல்ல, சமரகோன் காணி பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக மனைவி நேற்று அதிகாலை 3 மணியளவில் கணவனை தீ வைத்து எரித்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் நீண்ட காலமாக வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த உறவு காரணமாக தம்பதியினருக்கு இடையில் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மொரட்டுமுல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை கணவன் தூங்கிக் […]

உலகம்

முதலில் வந்தது கோழியா? முட்டையா? வரலாற்று கேள்விக்கான விடை கண்டுபிடிப்பு

  • June 19, 2023
  • 0 Comments

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முதலில் வந்தது கோழியா? முட்டையா? கேள்விக்கான பதிலை தங்களது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். நேச்சர் எக்காலஜி அண்ட் எவல்யூஷன் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளுக்கு முதுகெலும்பு முக்கியமானது. அப்போது தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். விலங்குகள் வகையை சேர்ந்த ‘அம்னியோட்’-யின் பரிணாம வளர்ச்சியை பார்த்தால், அவை முட்டைகளை ஈனும் தகுதி படைத்தவையாக இருக்கலாம். நீரில் வாழும் அம்னோடிக் வகை விலங்குகள், அவை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வரவுள்ள புதிய திட்டம் – வீடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்

  • June 19, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் முன்வைத்த கோரிக்கை செயற்பாடுகள் தொடர்பாக முறுகல் ஏற்பட்டிருந்தது. தற்பொழுது குறித்த கோரிக்கை தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியின் குறிப்பாக பசுமை கட்சியினுடைய வர்த்தக அமைச்சரான ரொபட் ஹாபேர் புதிய வெப்ப மூட்டிகளை வீடுகளில் உள்ளவர்கள் கட்டமைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று வேண்டுதலை விடுத்து இருந்தார். இந்நிலையில் இவரது கருத்துக்கு எதிராக ஆளும் கூட்டு கட்சியின் பிரதான மற்றுமொரு பங்காளி கட்சியான FDP கட்சியானது கடுமையான […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – ஜெர்மனியில் முக்கிய நடவடிக்கை

  • June 19, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல் தொடர்பாக ஜெர்மனி நாட்டில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் சீனாவி்னுடைய அண்மை கால நடவடிக்கைகள் காரணமாக ஜெர்மன் நாட்டில் 15.06.2023 ஜெர்மன் பாராளுமன்றத்தில் புதிய பாதுகாப்பு கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதாவது இவ்வாறான நாடுகளிடம் இருந்து ஜெர்மனியை பாதுகாக்கும் விடயம் தொடர்பாக பல முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக எரி வளங்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி – பூனைகளை காப்பாற்ற சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

  • June 19, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தில் 78 செல்லப் பிராணிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் உறைந்த நிலையில் இருந்த பிராணிகளின் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 25 பூனைகளைக் காப்பாற்றுவதற்காக விலங்கு மீட்பு அமைப்பு ஒன்று அந்த வீட்டிற்குச் சென்ற நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.. அங்கு 75 பூனைகள், 3 நாய்கள் ஆகியவற்றின் சடலங்கள் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில அழுகிக்கொண்டிருந்ததாகவும் சிலவற்றில் கண்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. விலங்குகள் புறக்கணிக்கப்பட்டதாக அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவத்தைக் கண்டதே […]

ஆசியா

சிங்கப்பூரில் ஆயிர கணக்கில் விற்பனையாகும் வீடுகள்!

  • June 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 1000க்கும் அதிகமான தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. 12 மாதங்களில் அதுவே அதிகமான விற்பனையாகும். ஜாலான் அனாக் புக்கிட்டில் இருக்கும் The Reserve Residences, Thiam Siew Avenueவில் உள்ள The Continuum ஆகியவற்றில் ஆக அதிகமான வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தனியார் வீட்டு விற்பனை ஐந்தாவது மாதமாகத் தொடர்ந்து உயர்ந்திருக்கிறது. மே மாதத்தில் 1,038 கூட்டுரிமை வீடுகள் விற்கப்பட்டன. நகரச் சீரமைப்பு ஆணையம் அந்த விவரங்களை வெளியிட்டது. புக்கிட் தீமா வட்டாரத்தில் பல சிறந்த பள்ளிகள் […]

இலங்கை

இலங்கையில் கடவுச்சீட்டிற்கான புதிய திட்டத்திற்கு கைரேகைகள் எடுக்கும் பணி இன்று முதல்

  • June 19, 2023
  • 0 Comments

இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். இங்கு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வழங்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. […]

You cannot copy content of this page

Skip to content