பிரித்தானியாவில் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இந்தியர் – 18 ஆண்டு சிறை
பிரித்தானியாவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்திய நாட்டவர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரகு சிங்கமனேனி என்ற 50 வயதுடைய வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் ஹாலோவே ரோடு, வூட் கிரீனின் ஹை ரோடு ஆகிய இடங்களில் மசாஜ் நிலையம் நடத்தி வருகிறார். இவர் தனது மசாஜ் பார்லரில் 17 முதல் 23 வயது வரையிலான நிறைய இளம் பெண்களை பணியில் சேர்த்துள்ளார். அந்த […]