சவூதியில் இலங்கைப் பணிப் பெண்ணை ஆணி விழுங்க வைத்த சம்பவம்!! விசேட விசாரணைகள் ஆரம்பம்
சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரை ஆணி விழுங்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத தெரண வெளியிட்ட செய்தியை அடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பொது முகாமையாளர் (பயிற்சி) செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக சவுதி தூதரகம் மற்றும் அந்நாட்டு மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்புடன் இந்த விசாரணை நடத்தப்படும் என […]