பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட பார்ட்டி!! 12 பேர் கைது
அவிசாவளை குருகல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட விருந்தொன்றை சுற்றிவளைத்து 12 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சீதாவக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கொடிதுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருந்து நடந்த ஹோட்டலின் உரிமையாளர் ஃபேஸ்புக் மூலம் பார்ட்டி ஏற்பாடு செய்ததாகவும், ஹோட்டலுக்கு செல்லும் மரங்களை வெட்டி, வாழை இலைகளை பயன்படுத்தி ஹோட்டலை […]