இலங்கை

திருகோணமலையில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்!

  • September 30, 2023
  • 0 Comments

திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (01.10) போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், கட்டுமான கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த தடை உத்தரவை மீறி மீளவும் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், போராட்டம் ஒன்றை முன்னெடுக்க மக்கள் […]

இலங்கை

IMF இன் 02ஆம் தவணை கடனை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்!

  • September 30, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் செயற்குழுவால் எட்ட முடியாத பிரச்சினைகளில் ஒன்று வரி அறவீடு வலையமைப்பு சாத்தியமற்றது என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (30.09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது, ​​நாங்கள் பல ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். அடுத்த சில வாரங்களில் அந்த ஒப்பந்தங்களை எட்ட முடியும் […]

இந்தியா

மருதமலை கோவிலுக்கு மலைப்பாதையில் வாகனங்களில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

  • September 30, 2023
  • 0 Comments

கோவை மருதமலை கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் வருகின்ற 5ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைபாதையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான செய்தி அறிக்கையில் “மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அறை, காத்திருப்பு அறை, கட்டண சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் மின்தூக்கி(LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைசாலையில் உள்ள தார் சாலையை […]

இலங்கை செய்தி

கணேமுல்ல சஞ்சீவவின் ஆயுதக் களஞ்சியம் கண்டுப்பிடிப்பு!

  • September 30, 2023
  • 0 Comments

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 02 கைக்குண்டுகள், மைக்ரோ ரக துப்பாக்கி, ரிவால்வர் மற்றும் 43 டி-56 தோட்டாக்கள் ஆகியவை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார அல்லது கணேமுல்ல சஞ்சீவ தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்திய தூதரை வழிமறித்த காலிஸ்தான் தீவிரவாதிகள்!

  • September 30, 2023
  • 0 Comments

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் பதற்றம் நிலையில், திடீரென பிரித்தானியாவில் இந்தியத் தூதரை வழிமறித்து தடுத்துள்ளனர் காலிஸ்தான்பயங்கரவாதிகள். இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த பகீர் […]

பொழுதுபோக்கு

எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி பலத்த அடி வாங்கிய படங்கள்…

  • September 30, 2023
  • 0 Comments

இந்த வாரம் திரையரங்குகளில் சில படங்கள் வெளியானது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தது. இதில் குறிப்பாக சந்திரமுகி 2 படத்தை தான் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரமுகி படம் வெளியாகி தியேட்டரில் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்போது வரை அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருந்த நிலையில் இப்போது […]

பொழுதுபோக்கு

தென்னிந்திய சினிமாவில் இது நடக்கின்றது…. உண்மையை உடைத்த தமன்னா

  • September 30, 2023
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா. கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது தமன்னா பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னா. தென்னிந்திய படங்களில் நடிக்காமல் இருப்பதை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தென்னிந்தியா படங்களில் கமர்சியல் விஷயத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலதிரைப்படத்தில் என்னுடைய […]

ஐரோப்பா

நாட்டின் இறைமையை பாதுகாக்கவே உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டது – புட்டின்!

  • September 30, 2023
  • 0 Comments

உக்ரைனில் போரை நடத்துவதன் மூலம் ரஷ்யா தனது “இறையாண்மை” மற்றும் “ஆன்மீக விழுமியங்களை” பாதுகாத்து வருகிறது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  வீடியோ உரையில்,  “நாங்கள் ரஷ்யாவைக் காக்கிறோம், தாய்நாட்டிற்காக, நமது இறையாண்மை, ஆன்மீக விழுமியங்கள் மற்றும் ஒற்றுமைக்காக, வெற்றிக்காக ஒன்றாகப் போராடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இணைக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய ரஷ்யா ஒரு “பெரிய அளவிலான திட்டத்தை” செயல்படுத்த வேண்டும், எனவும் வலியுறுத்தியுள்ளார். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் […]

இலங்கை

பெரஹர யானை மீது துப்பாக்கிச் சூடு: வனவிலங்கு அதிகாரி கைது

  • September 30, 2023
  • 0 Comments

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹர நிகழ்வில் கலந்து கொண்ட பெண் யானையொன்று வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளது. குறித்த அதிகாரி மாபாகட வெவ வனஜீவராசிகள் காரியாலயத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஆவார். சம்பவத்ததையடுத்து மஹியங்கனை பொலிஸார் வனவிலங்கு அதிகாரியை கைது செய்துள்ளனர். மகாவலி ஆற்றங்கரையில் சங்கிலியுடன் காணப்பட்ட பெண் யானையை காட்டு யானை எனத் தவறாகக் கருதி வனஜீவராசி அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. […]

ஐரோப்பா

உக்ரைனின் சிவிலியன் கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • September 30, 2023
  • 0 Comments

உக்ரைனின் சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனிய இராணுவ ரேடார்கள் தேசிய வான்வெளியில் சாத்தியமான மீறலைக் கண்டறிந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை நடுப்பகுதியில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ரஷ்யா நேட்டோ உறுப்பினர் ருமேனியாவில் இருந்து டான்யூப் ஆற்றின் குறுக்கே உக்ரேனிய துறைமுகங்கள் மற்றும் கிடங்குகளை தாக்கத் தொடங்கியது. இந்நிலையில் ரஷ்ய படையினரின் ட்ரோன் தாக்குதல்களை  ருமேனிய இராணுவத்தினர்  இனங்கண்டுள்ளனர். இது நேட்டோ படைகள் போரில் பங்கேற்பதற்கான […]