உலகம்

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்! வெளியான வீடியோ பதிவு

  • September 30, 2023
  • 0 Comments

இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூழ்கிய ஜப்பானிய கப்பலை முதல்முறையாக வீடியோ பதிவு செய்துள்ளனர். மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது. 1942 ஜூனில் நடந்த சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட அகாகி, காகா என்ற இரு ஜப்பானிய கப்பல்களும் அமெரிக்காவின் […]

இந்தியா

காஷ்மீரை தொடர்ந்து மணிப்பூரிலும் பாயும் ‘பெல்லட்’ குண்டுகள்…

  • September 30, 2023
  • 0 Comments

காஷ்மீரை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திலும் பாயும் பெல்லட் குண்டுகளால் இளம்வயதினர் பலர் தங்களாது எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கை காக்கும் நோக்கில் பாதுகாப்பு படைகளால் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்ட வகையில் பெல்லட் குண்டுகள் சர்ச்சைக்கு ஆளாயின. உயிரைப் பறிக்காத அதே வேளையில் போராட்டத்தில் ஈடுபடுவோரை சாய்க்கும் வீரியம் கொண்ட பெல்லட் குண்டுகள் காஷ்மீரில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படபோது அதற்கு எதிராக போராடியவர்களை முடக்க பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இவை தற்போது மணிப்பூர் […]

ஐரோப்பா

யூடியூபர் ஒருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்!

  • September 30, 2023
  • 0 Comments

போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் பொலிஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு 150 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சைக்கோ கைது!

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு 150க்கும் அதிகமான முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த நுனெஸ் சேண்டோஸ் (33) என்ற இளைஞர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, குழந்தைகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பது என்று அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 15ம் திகதி முதல் 21ம் திகதி வரை இவர், நியூயார்க், பென்சில்வேனியா, அரிசோனா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு […]

இலங்கை

ஹரக் கட்டா தப்பிச் செல்ல முயன்ற சம்பவம்: மற்றுமொரு அதிகாரி கைது

  • September 30, 2023
  • 0 Comments

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈப்பட்ட பிரபல பாதாள உலக நபரான “ஹரக் கட்டாவின்” விற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் (TID) ஒப்படைக்கப்படவுள்ளார். இருப்பினும், “ஹரக் கட்டாவின்” உதவியாளர் என்று அடையாளம் காணப்பட்ட மற்ற காவல்துறை கான்ஸ்டபிள் இன்னும் தலைமறைவாக உள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் […]

உலகம்

கஞ்சா செடிகளை மேய்ந்து போதைக்கு அடிமையான ஆடுகளால் ஏற்பட்ட பதற்றம்!

  • September 30, 2023
  • 0 Comments

இந்தியாவில் கஞ்சா முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட நாடுகள் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கஞ்சா வளர்க்கப்படுகிறது. அப்படியொரு விசித்திரமான சம்பவம் கிரீஸில் நடந்துள்ளது. இங்கு கஞ்சா செடிகளை சாப்பிட்டது மனிதர்கள் அல்ல, ஆடுகள். மருத்துவ நோக்கங்களுக்காக பயிரிடப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவை பசியால் வாடிய ஆடு மந்தை ஒன்று சாப்பிட்டுள்ளது. கிரேக்கத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய டேனியல் புயல் கடந்து செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது. […]

இலங்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

  • September 30, 2023
  • 0 Comments

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய பெரும்பாலான பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையே இந்நிலைமைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுரைச்சோலையில் ஒரு ஜெனரேட்டரை இயக்க 12 பொறியியலாளர்கள் தேவை. ஆனால் அவர்களில் பாதிபேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே அதனை மீண்டும் இயக்குவதற்கு கடினமான சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. இலங்கையின் தேசிய மின்சாரத் தேவையில் நுரைச்சோலை அனல்மின் நிலையமானது 40 வீதத்தை வழங்குகின்றமை […]

ஐரோப்பா

கெர்சனில் 06 போர் குற்றங்களை பதிவு செய்த உக்ரைன்!

  • September 30, 2023
  • 0 Comments

கெர்சனில் நடைபெற்ற 06 போர் குற்றங்களை உக்ரைனிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பல ராக்கெட் லாஞ்சர்கள், மோர்டார்கள், கனரக பீரங்கி, ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் இப்பகுதி தீக்கு உட்பட்டது என உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர். “ரஷ்ய இராணுவம் வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகளை பெரிஸ்லாவ் மற்றும் ஒலிவ்கா மீது வீசியது” என்றும்,  வெடிப்புகளின் விளைவாக பெரிஸ்லாவில் ஏழு குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் தலைமறைவாக உள்ள பிரித்தானிய பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்

  • September 30, 2023
  • 0 Comments

கடந்த வருடம் இலங்கையில் நடந்த காலிமுகத்திடல் போராட்டத்தின் போது வீடியோக்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய சமூக ஊடக பெண் ஒருவர், தான் இன்னும் இலங்கையில் தலைமறைவாக இருப்பதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், 13 மாதங்களாக தலைமறைவாக இருந்து நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 35 வயதான Kayleigh Fraser, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், அவரது தங்குமிடம் சோதனையிடப்பட்டது மற்றும் அதிகாரிகள் சட்டவிரோத விசாவில் […]

இலங்கை

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்!

  • September 30, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் திடீர் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் அச்சுறுத்தல்களால் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையல், இது  குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சட்டதரணிகள் சங்கம் உறுதி பூண்டுள்ளது. […]